ஐ எம் சாரி ஐயப்பா என்ற பாடலை 5 வருடங்களுக்கு முன் பாடியிருந்தார் பிக் பாஸ் புகழ் இசைவாணி.
தற்போது தான் அந்த பாடல் பிரபலமாக இவர் மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இவரை கைது செய்ய ஏராளமன அரசியல் கட்சிகளும், பிரபலங்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்க: படத்தில் இருந்து விலகிய சிவகார்த்திகேயன்…தயாரிப்பாளர் தான் காரணமா..விக்னேஷ் சிவன் ஆதங்கம்..!
இந்த நிலையில் இந்துக்களுக்கு எதிராக செயல்படும் ஒரு அமைப்பு, கேரளாவில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த அனுமதி கேட்டுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் இசைவாணி பாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதோடு இசைவாணி சபரிமலைக்கு செல்லும் முயற்சிகளும் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கேரள மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதுடன், மக்கள் இசைவாணியின் நடவடிக்கைகளை கண்டித்து காவல் நிலையத்தில் புகார்கள் அளித்து வருகின்றனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.