ஐ எம் சாரி ஐயப்பா என்ற பாடலை 5 வருடங்களுக்கு முன் பாடியிருந்தார் பிக் பாஸ் புகழ் இசைவாணி.
தற்போது தான் அந்த பாடல் பிரபலமாக இவர் மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இவரை கைது செய்ய ஏராளமன அரசியல் கட்சிகளும், பிரபலங்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்க: படத்தில் இருந்து விலகிய சிவகார்த்திகேயன்…தயாரிப்பாளர் தான் காரணமா..விக்னேஷ் சிவன் ஆதங்கம்..!
இந்த நிலையில் இந்துக்களுக்கு எதிராக செயல்படும் ஒரு அமைப்பு, கேரளாவில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த அனுமதி கேட்டுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் இசைவாணி பாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதோடு இசைவாணி சபரிமலைக்கு செல்லும் முயற்சிகளும் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கேரள மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதுடன், மக்கள் இசைவாணியின் நடவடிக்கைகளை கண்டித்து காவல் நிலையத்தில் புகார்கள் அளித்து வருகின்றனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.