தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து ஹாலிவுட் சினிமா வரை சென்று கொடிக்கட்டி பறந்து வருகிறார் தனுஷ். கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் தேதி 18 வருட திருமண வாழ்க்கையில் இருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்துவிடுவதாக கூறி ஒரு அறிக்கையை தனுஷ் வெளியிட்டார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தன் பங்கிற்கு அறிக்கையை வெளியிட்டு ஷாக் கொடுத்தார். இதனை சரிசெய்ய பல்வேறு தரப்பினர் பேசி வந்துள்ளனர். ரஜினிகாந்த் பேச்சை தனுஷ் கூட கேட்காமல் 150 கோடியில் போயஸ் கார்டனில் பிரம்மாண்ட வீட்டை கட்டி வருகிறார்.
கூடிய சீக்கிரமே ஐஸ்வர்யாவுடன் சமரசமாகி ஜனவரி மாதம் குடியேறப்போவதாகவும் செய்திகள் வெளியானது. இந்த தகவலை தனுஷ் – ஐஸ்வர்யாவின் 18வது திருமண நாளான இன்று நவம்பர் 18 ஆம் தேதி அறிவிப்பார்கள் என்று கூறப்பட்டது.
ஆனால் இருவரும் அதைபற்றி கவலைப்படாமல் தனுஷ் வாத்தி படத்தின் அப்டேட்டும், ஐஸ்வர்யா லால் சலாம் படத்தின் வேலைகளிலும் மும்முரம் காட்டி வருகிறார்கள். எப்படியாவது இருவரும் மகன்களுக்காக சேர்ந்து வாழுங்கள் என்று ரசிகர்கள் சினிமா பிரபலங்களும் ஆசையோடு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
This website uses cookies.