தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரம் – கடைசி முயற்சியில் இறங்கிய ரஜினி..!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சமீபத்தில் கருத்து வேறுபாடு பிரிவதாக அறிவித்த நிலையில், இருவரது பிரிவு குறித்து பல்வேறு கருத்துகள் இணையத்தில் கசிந்து வருகி;ன்றன. இதனையடுத்து உறவினர்கள், நண்பர்கள் என பலரும் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஐஸ்வர்யாவிடம் ரஜினி தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த தாகவும் அதன்பிறகு ஐஸ்வர்யா அப்பாவின் பெயரை காப்பாற்ற தனுஷுடன் சேர்ந்து வாழ முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவும் இருவரையும் சேர்த்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டாராம்.

இருந்தாலும் தனுஷ் தரப்பில் இருந்து இன்னும் சாதகமான பதில் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ரஜினி, பேரன்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை முன்னிலைப்படுத்தி, தனுஷிடம் சமாதான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடபோகிறாராம். ரஜினி இந்த முயற்சி கைகொடுக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

4 minutes ago

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

49 minutes ago

அஸ்திவாரம் தோண்டும் போதே அபசகுணம்.. புதிய கட்டிடத்துக்காக காவு வாங்கிய பழைய கட்டிடம்!

கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய…

1 hour ago

ஜிவி பிரகாஷை வம்புக்கு இழுக்கறியா? திவ்யபாரதியை ஒருமையில் திட்டிய பிரபலம்.. புது பஞ்சாயத்து ஆரம்பம்!

ஜிபி பிரகாஷ் - சைந்தவி பள்ளி பருவத்திலேயே காதலித்து வந்தனர். தொடர்ச்சியாக பல வருடமாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும்…

2 hours ago

கெரியருக்கே ஆப்பு வைத்த மேனேஜர்! ஸ்ரீகாந்த் பக்கத்துல சனியன் பாய் விரிச்சி படுத்திருக்கான் போல?

மேனேஜரால் வந்த வினை… நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவே வலம் வந்தார். ஒரு இளம்…

2 hours ago

பென்சிலுக்காக மாணவனை அரிவாளால் வெட்டிய 8ஆம் வகுப்பு மாணவன்.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி தனியார் பள்ளி இன்று வழக்கம் கோல செயல்பட தொடங்கியது. அந்த சமயம் 8ஆம்…

3 hours ago

This website uses cookies.