தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சமீபத்தில் கருத்து வேறுபாடு பிரிவதாக அறிவித்த நிலையில், இருவரது பிரிவு குறித்து பல்வேறு கருத்துகள் இணையத்தில் கசிந்து வருகி;ன்றன. இதனையடுத்து உறவினர்கள், நண்பர்கள் என பலரும் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஐஸ்வர்யாவிடம் ரஜினி தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த தாகவும் அதன்பிறகு ஐஸ்வர்யா அப்பாவின் பெயரை காப்பாற்ற தனுஷுடன் சேர்ந்து வாழ முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவும் இருவரையும் சேர்த்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டாராம்.
இருந்தாலும் தனுஷ் தரப்பில் இருந்து இன்னும் சாதகமான பதில் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ரஜினி, பேரன்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை முன்னிலைப்படுத்தி, தனுஷிடம் சமாதான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடபோகிறாராம். ரஜினி இந்த முயற்சி கைகொடுக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.