நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையேயான விவாகரத்து வழக்கு இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் முடிவடைந்தது. 2004-ல் திருமணமான இவர்கள், 2022-ல் கருத்து வேறுபாட்டால் பிரிவை அறிவித்திருந்தனர். இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
நவம்பர் 27-ம் தேதியன்று (இன்று) நீதிபதி சுபாதேவி முன்னிலையில் இறுதி விசாரணை நடைபெற்றது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நேரில் ஆஜராகி, “விவாகரத்து பெறுவதில் எந்த மாற்றமும் இல்லை” என்று தெரிவித்தனர்.
நீதிமன்றம், பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில் இன்று இருவருக்கும் விவாகரத்தை வழங்கியுள்ளது.
இதையும் படியுங்க: தனுஷ் வாட்ச்சுக்கு வந்த மவுசு…விலையை கேட்டிங்கனா ஷாக் ஆவீங்க..!
19 ஆண்டுகள் நீண்ட தம்பதியரின் வாழ்க்கை அதிகாரபூர்வமாக முடிவடைந்தாலும், குழந்தைகளின் நலனுக்காக இருவரும் நல்ல தோழர்களாக இருப்பதை உறுதியளித்துள்ளனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.