நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையேயான விவாகரத்து வழக்கு இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் முடிவடைந்தது. 2004-ல் திருமணமான இவர்கள், 2022-ல் கருத்து வேறுபாட்டால் பிரிவை அறிவித்திருந்தனர். இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
நவம்பர் 27-ம் தேதியன்று (இன்று) நீதிபதி சுபாதேவி முன்னிலையில் இறுதி விசாரணை நடைபெற்றது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நேரில் ஆஜராகி, “விவாகரத்து பெறுவதில் எந்த மாற்றமும் இல்லை” என்று தெரிவித்தனர்.
நீதிமன்றம், பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில் இன்று இருவருக்கும் விவாகரத்தை வழங்கியுள்ளது.
இதையும் படியுங்க: தனுஷ் வாட்ச்சுக்கு வந்த மவுசு…விலையை கேட்டிங்கனா ஷாக் ஆவீங்க..!
19 ஆண்டுகள் நீண்ட தம்பதியரின் வாழ்க்கை அதிகாரபூர்வமாக முடிவடைந்தாலும், குழந்தைகளின் நலனுக்காக இருவரும் நல்ல தோழர்களாக இருப்பதை உறுதியளித்துள்ளனர்.
நடிகை சுகன்யா புது நெல்லு புது நாத்து படம் மூலம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டார். தொடர்ந்து பல படங்களில் நடித்த…
விஜய்யின் கடைசி திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தனது…
எம்ஜிஆர்-நம்பியார் நட்பு திரைப்படங்களில் எம்ஜிஆர்க்கு நம்பியார் எப்போதும் வில்லன்தான். அதுவும் இந்த ஹீரோ வில்லன் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த படம்…
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் முரளிதரன் என்பவர்…
கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. சமையல் வேலை செய்யும் இவர், இந்து முன்னணியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.…
கோவிலுக்கு சென்ற இளம்பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை…
This website uses cookies.