சினிமா / TV

நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா…தனுஷுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! குழப்பத்தில் திரையுலகம்..

இறுதி கட்ட முடிவு

தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு யாத்ரா,லிங்கா என்ற இரு மகன்கள் உள்ள நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனி பாதையில் பயணம் செய்ய தொடங்கினர்.

நீதிமன்றத்திலும் தங்களுடைய விவாகரத்து மனுவை தாக்கல் செய்தனர்.இதனால் இருவரும் இனி சேர வாய்ப்பில்லை என்று திரையுலகம் நினைக்கும் நேரத்தில் கடைசியாக இரண்டு முறை விசாரணைக்கு அழைத்தும் இருவரும் ஆஜராகவில்லை.

இதனால் ரசிகர்கள்,ஒரு வேளை இருவரும் சேர்ந்து வாழ முடிவு பண்ணிருப்பார்கள்,அதனால் ஆஜராகவில்லை என நினைத்து கொண்டிருந்தனர்.சில ஊடகங்களும் தனுஷ்,ரஜினிக்காகவும் மகன்களுக்காகவும் சேர்ந்து வாழ முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியிட்டனர்.

இதையும் படியுங்க: ஏ ஆர் ரகுமானுக்கு பரம்பரை நோய்…உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன் ..!

ஆஜராகிய ரஜினிகாந்த்

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உச்சக்கட்ட அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். அதாவது தனுஷ் – ஐஸ்வர்யாவின் விவாகரத்து மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த முறையும் ஆஜராகமாட்டார் என்று நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆஜராகியுள்ளார்.

ஆனால் தனுஷ் ஆஜராகவில்லை. ஐஸ்வர்யா இப்போது ஆஜராகியிருப்பதால் ஒருவேளை தனுஷுடனான விவாகரத்து உறுதிதான் என்பதை மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார் .இந்த வழக்கில் வரும் 27 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இதனால் தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

Mariselvan

Recent Posts

அதிமுக பாஜக கூட்டணி… எனக்கு ஒரு டவுட்டு : பரபரப்பு புகார் கூறிய கனிமொழி எம்பி!

தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…

2 hours ago

சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?

சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…

2 hours ago

Toxic மக்களே, நீங்க எப்படித்தான் வாழ்கிறீர்கள்? வைரலாகும் திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி…

பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…

4 hours ago

அண்ணாமலை மாற்றம் என அமித்ஷா பதிவிட்ட மறுநொடி.. காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…

4 hours ago

ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?

இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…

5 hours ago

பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…

5 hours ago

This website uses cookies.