சினிமா / TV

ரஜினிக்கு என்ன ஆச்சு…? அவசர அவசரமா இணைந்து வாழ முடிவெடுக்கும் ஐஸ்வர்யா – தனுஷ்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம்வந்துக்கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் திரைப்பட தயாரிப்பாளர் , பின்னணி பாடகர் , திரைப்பட நடிகர் , திரைப்பட ஆசிரியர், திரைப்பட இயக்குனர் இப்படி பல வேலைகளில் தன்னை ஈடுபடுத்தி பிரபலமானவராக பார்க்கப்பட்டு வருகிறார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக திரைத்துறைக்கு நடிகராக அறிமுகமானார். தனுஷ் முதல் திரைப்படத்தில் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டார்.

இதனால் சினிமாவை வேண்டாம் சினிமாவை விட்டு ஓடி விட வேண்டும் என முடிவெடுத்த தனுஷுக்கு அவரது அண்ணன் செல்வராகவன் விடவில்லை. தொடர்ந்து அவருக்குள் இருக்கும் திறமையை வெளிக் கொண்டு வர முயற்சிகள் எடுத்தார் செல்வராகவன் .

அப்படித்தான் தேவதை கண்டேன், புதுப்பேட்டை. உள்ளிட்ட திரைப்படங்களில் தனுஷை மிகச் சிறந்த நடிகராக மாற்றினார். தற்போது தமிழ் சினிமாவின் பிரபலமான நட்சத்திர ஹீரோக்களில் ஒருவராக நடிகர் தனுஷ் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தன்னை தாண்டி பாலிவுட் ஹாலிவுட் திரைப்படங்களிலும் தனுஷ் நடித்து நட்சத்திர நடிகராக இருந்து வருகிறார். இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு யாத்ரா லிங்கா என இரண்டு பிள்ளைகள் இருக்கும் சமயத்தில் பல வருட வாழ்க்கைக்கு பிறகு அவர்கள் விவாகரத்து செய்து. பிரிந்து வாழ்ந்த வாழ போவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார்கள் தற்போது வரை பிரிந்து வாழ்ந்து வரும் இந்த ஜோடி மீண்டும் இணைய போவதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகியிருக்கிறது.

இது குறித்து பத்திரிக்கையாளர் சுபைர் தனியார் YouTube சேனல் உடலுக்கு பேட்டி கொடுத்தபோது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து பேசினார். ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரையும் சேர்த்து வைக்க ரஜினி நிறைய முயற்சிகள் எடுத்திருக்கார் .

மேலும், இரு தரப்பினரின் குடும்பங்களும் பல முயற்சிகள் எடுத்தனர். ஆனால், அப்போது அவர்கள் செய்த முயற்சிகள் ஏதும் பலன் அளிக்கவில்லை. இப்படி ஒரு சமயத்தில் இருவரின் மனதிலும் தற்போது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து வாழ்வதற்கான முடிவில் இருக்கிறார்கள். இவர்கள் இணைவதற்கு அவர்களது மகன்கள் முக்கிய காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்டாலும் மிக முக்கியமாக மிக முக்கியமான காரணம் ரஜினி தான் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : நயன்தாராவுக்கு கோபம் வந்தால் இவ்வளவு கேவலமாக நடந்துக்கொள்வாரா?

அதாவது ரஜினி உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் காரணத்தால் அவரின் மன நிம்மதிக்காக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடைசி காலத்தில் நாம் சேர்ந்து வாழ்ந்தால் அவர் நிம்மதியாக இருப்பார் சந்தோஷமாக இருப்பார் என கூறி சேர்ந்து வாழ முடிவெடுத்து இருக்கிறார்கள். இந்த தகவல் சூப்பர் ஸ்டாருக்கு மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Anitha

Recent Posts

டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்

இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…

11 hours ago

என் மேலயே புகார் கொடுக்கறயா.. காவல் நிலையத்தில் புகுந்து நபரை செருப்பால் அடித்த எம்எல்ஏ! (வீடியோ)

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…

11 hours ago

கொலை மிரட்டல் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : கோவையை அலற விட்ட மத போதகர்!

கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…

12 hours ago

சமையல் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு.. சாமானிய மக்கள் ஷாக்!

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…

12 hours ago

கள்ளக்காதலனை வைத்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. காக்கிச் சட்டைகளை கைக்குள் மடக்கிய ஹேமலதா!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…

13 hours ago

“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?

மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

13 hours ago

This website uses cookies.