தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு முதல் திருடா திருடி, காதல் கொண்டேன் , சுள்ளான் , புதுப்பேட்டை, பொல்லாதவன் , ஆடுகளம் வேலையில்லா பட்டதாரி , மாரி , அசுரன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது வர தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் இடத்தை தக்கவைத்திருக்கிறார். அடுத்தடுத்து மாஸான திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ் நடிகராக மட்டுமே இயக்குனராகவும், தன்னை நிரூபித்து வருகிறார்.
இந்த நிலையில், தனுஷ் குறித்து ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 18 வருட திருமண வாழ்க்கையில் இருந்து பிரிய உள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதற்கு காரணம், தனுஷ் சில நடிகைகளுடன் தொடர்பு இருந்ததாகவும், இந்த விஷயம் ஐஸ்வர்யா காதுக்கு சென்றதால், தான் பிரிந்தார்கள் என்றெல்லாம் கூறப்பட்டது.
இந்நிலையில், தனுஷ் கடந்த ஆண்டு ஹைதராபாத் ஹோட்டலில் பெண் ஒருவருடன் உணவு அருந்தும் படியான புகைப்படம் இணையதளத்தில் கசிந்து வைரலானது. தனுஷின் பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் காவியா ஸ்ரீராம் தானாம். அந்த சமயத்தில் இவர்களுடைய புகைப்படங்கள் ஷூட்டிங் சென்று கொண்டிருந்ததால், ஆடை வடிவமைப்பாளர் காவியா ஸ்ரீராம் ஒன்றாக இருந்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சமீபத்தில், கூட மேடை ஒன்றில் பேசிய தனுஷ் தன்னை ஸ்டைலாக காட்டும் காவியா ஸ்ரீ ராமுக்கு நன்றி என்று தெரிவித்து இருந்தார். இதுபோல், அவருடன் சாதாரணமாக ஷூட்டிங்கில் தனுஷ் பேசுவது நிற்பது போன்ற புகைப்படங்கள் லீக்காகி பல வதந்திகளை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.