தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ராயன் தனுஷின் 50 வது திரைப்படம்,ஜுலை 26ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது.
தன்னை திரையுலகில் அறிமுகம் செய்து வைத்த குருவும், அண்ணனுமான செல்வராகவனை தன் ராயன் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் தனுஷ்.
ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. அவ்விழாவில் பேசிய தனுஷ் செல்வராகவன் குறித்துப் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
செல்வா சார் என் ஆசான், என் குரு. நடிப்பு மட்டும் அல்ல கிரிக்கெட், இந்த உலகம் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தவர் அவர் தான். பல விமர்சனங்களை தாண்டி என்னை ஸ்டார் ஆக்கினார். இவனெல்லாம் லாம் ஒரு நடிகனா என்று கேட்டார்கள். ஆனால் கேட்டவர்கள் முன்பு என்னை நடிக்க வைத்து டான்ஸ் ஆட வைத்து அழகு பார்த்தார் என்றார்.
மேலும் அவர் இயக்கத்தில் நடிப்பது எளிதான விஷயம் அல்ல. மிகவும் பர்ஃபெக்க்ஷன் எதிர்பார்ப்பார். கண்ணசைவில் சிறு பிழை வந்தாலும் மீண்டும் ரீட்டேக் எடுப்பார். அவர் இயக்கத்தில் நான் நடிக்க அறிமுகமாகும் போது நடிப்பில் தவறு செய்தால் என்னை அடிப்பார், திட்டுவார்.
இப்போது என் இயக்கத்தில் அவரை நடிக்க வைத்து அவரிடம் திரும்ப திரும்ப ரீடேக் வாங்கி நடிக்க வைக்கும் போது கிடைக்கும் சந்தோஷம் ஒரு தனி ஃபீல் என பேசினார்.
இதைக் கேட்ட ரசிகர்கள் எத்தனை நாள் இதற்காக காத்திருந்தாரோ என தங்களுக்குள் நகைச்சுவையாக பேசிக் கொள்கின்றனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.