நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் youtube சேனல் ஆரம்பித்து சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்து நட்சத்திரங்கள் சம்பந்தமான சில விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அப்படி பிரகாஷ்ராஜ் மீனா நடிப்பில் வெளியான தயா படத்தில் இயக்குனர் தயா செந்தில், சித்ரா லட்சுமணியின் பேட்டியில் பங்கேற்றார். அப்போது, அவர் பல விஷயங்களை பகிர்ந்தார்.
சூர்யாவுக்கு எழுதிய கதையை ஸ்ரீகாந்த்-க்கு கூறி போஸ் படம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், அத்துடன் சிட்டிசன், உன்னை கொடு என்னை தருவேன் படத்தில் உதவி இயக்குனராக இருந்து வேலை செய்திருப்பதாகவும், சிட்டிசன் படத்தில் வேலை செய்திருந்தபோது பாதையில் வெளியில் வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு பக்கம் இயக்குனர் அகத்தியன் ஒரு கேரக்டர் என்றால், அஜித் வேறு மாதிரியாக இருப்பார். அஜித்தை யாராலும் அலசி பார்த்து இவர் இப்படித்தான் என்று சொல்லவே முடியாது. அவர் ஒரு டைப், எப்போதும் எதார்த்தமாக சாதாரணமாக இருப்பார். திடீரென அவர் எடுக்கும் முடிவு வேறு மாதிரியாக இருக்கும். ஊரே கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அதை பார்த்து கவலைப்படாமல் பைக்கை எடுத்து ரைடு சென்று விடுவார். இரண்டு வருஷம் ஆள் அட்ரஸ் இல்லாமல் இருப்பார். மார்க்கெட் பற்றி கவலைப்பட மாட்டார். அடுத்த படத்திற்கு போய்விடுவார் என்று இயக்குனர் செந்தில் அஜித் குறித்து தெரிவித்துள்ளார்.
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
This website uses cookies.