அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிவந்த தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியான புஷ்பா திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இந்த திரைப்படம் ரூ. 340 கோடியை வசூலித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இயக்குனர் அட்லீ, இந்தியில் ஷாரூக்கானை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தை அட்லீ இயக்குவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. அட்லீ கூறிய கதை அல்லு அர்ஜுனுக்கு பிடித்துப் போகஇ புஷ்பா 2ம் பாகத்திற்கு பின்னர் கால்ஷீட் தேதி கொடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.