அசிங்கமா இல்லை.. இப்படியா நடிகைகளை யூஸ் பண்றது.. ராஷ்மிகா பட இயக்குனரின் சர்ச்சை பேச்சு..!

சந்தீப் ரெட்டி பங்கா இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த அனிமல் எனும் ஹிந்தி படத்தில் ரன்பீர் கபூர் – ராஷ்மிகா நடித்திருந்தனர். அப்பா மகனின் சண்டை , குடும்ப பிரச்சனை , காதல் என அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்த அனிமல் திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

டீசர், ரொமான்டிக் பாடல், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்தது. அண்மையில் வெளிவந்த இப்படம் உலகம் முழுக்க நல்ல வசூலை குவித்துள்ளது. படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும் நாளுக்கு நாள் நல்ல வசூல் குவிந்து வருகிறது.

தற்போது, வரை இப்படம் ரூ.1052.85 கோடி வசூல் செய்துள்ளது. இப்படத்தின் வசூல் மேலும், அதிகரித்து பாக்ஸ் ஆபீஸ் ரெகார்ட் பதிக்கலாம் என நம்பமுடிகிறது. இதனால் இனிவரும் ரன்பீர் கபூர் படங்கள் பாலிவுட் ஸ்டார் நடிகர்களையே நடுங்க வைக்கும் என பேசிக்கொள்கிறார்கள்.

இந்நிலையில், சினிமா நடிகர் நடிகைகளின் அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய பல தகவல்களை மறக்காமல் பேசுபவர் பத்திரிகையாளர் வித்தகன் சேகர். இவர், தற்போது அனிமல் பட இயக்குனர் தன் படத்தில் நடித்த நடிகைகளை இப்படித்தான் பயன்படுத்துவேன் என்று கூறியதை விமர்சித்து பேசி இருக்கிறார். அதாவது, அனிமல் பட இயக்குனரான சந்தீப் ரெட்டி வங்கா என் படத்தில் நடிக்கக்கூடிய நடிகைகள் அந்த காட்சிகளில் நடிக்க சம்மதம் வாங்க முதலில் திரைக்குப் பின்னால் அவர்களுடன் நெருக்கமாக பழகுவேன், அதன் பின் தான் அந்த கெமிஸ்ட்ரியை படத்தில் பயன்படுத்திக் கொள்வேன் என்று சந்தீப் ரெட்டி வங்கா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது பரினீதி சோப்ரா. ஆரம்பத்தில், கமிட் ஆகி ஒரு சில காட்சிகளில் நடித்த பின் கெமிஸ்ட்ரி செட் ஆகவில்லை என்று ரன்பீர் கூறியதால், அப்படத்திலிருந்து விலகிவிட்டார். அதன் பின் தான் ராஷ்மிகா மந்தனா அரைகுறை ஆடையில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

4 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

5 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

5 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

5 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

6 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

6 hours ago

This website uses cookies.