அதுப்பில் ஆடுகிறார் விஜய்… இந்த ஆணவத்தை உங்க அப்பாவிடம் காட்டுங்க – மோசமாக விமர்சித்த ராஜகுமாரன்!

கடந்த சில வருடங்களாகவே விஜய் ரூ. 120 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் உச்ச நடிகராக வளர்ந்து நிற்கிறார். என்ன தான் விஜய் ஸ்டார் நடிகராக அந்தஸ்திற்கு உயர்ந்தாலும் அவர் தனது பெற்றோர்களை மதிக்காமல் வயதான காலத்தில் அவர்களை கைவிட்டுவிட்டார் என்பதை பலர் விமர்சித்து வருகிறார். பலகோடி ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் விஜய் இப்படி நடந்துக்கொள்ளலாமா? என பலர் கேட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் விஜய்யின் வளர்ச்சிக்கு பாதை போட்டவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகர். பல முன்னணி இயக்குனர்களின் வீட்டு வாசலில் தன் மகனுக்கு நல்ல படவாய்ப்பு கொடுங்கள் என காத்து கிடந்திருக்கிறார். தன் வளர்ச்சிக்கு பெரும் தூணாக இருந்த விஜய் பின்னாளில் அவரை மதிக்காதது நல்லது அல்ல என ரசிகர்களே கூறுகிறார்கள்.

அப்படித்தானே தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் பேட்டி ஒன்றில் விஜய் குறித்து கோபமாக பேசியுள்ளார். அதாவது விஜய் நடித்த வாரிசு படத்தில் சரத்குமார் உடைய நடிப்பு தான் சிறப்பாக இருந்தது. அவரைத் தவிர வேறு எந்த நடிகருமே சரியாக நடிக்கவில்லை. குறிப்பாக, விஜய் தப்பு தப்பாக நடித்துள்ளார்.

ஒரு தந்தையின் முன் ஒரு மகன் இப்படித்தான் ஆணவமாக, திமிராக பேசுவதா? இதை விஜய் தன்னுடைய தந்தையிடம் செய்யலாம் திரையில் செய்யக்கூடாது. காரணம், இவர் செய்வதை பார்த்து அவருடைய ரசிகர்கள் அப்படியே தங்களுடைய தந்தையின் முன் பேசுவார்கள். இது ரொம்ப ரொம்ப தவறான செயல் என்று ராஜகுமாரன் கோபமாக பேசி இருக்கிறார். நெட்டிசன்ஸ் பலர் ராஜ்குமார் கூறுவது மிகவும் சரி தான். அவர் அப்பாவிடம் இருக்கும் கோபத்தை திரையில் வந்து காட்டினாள் அவரை பார்த்து நாலு கெட்டு தான் போவார்கள் என கூறி வருகின்றனர்.

Ramya Shree

Recent Posts

ஐபிஎல் வரலாற்றில் அசாத்திய சாதனை.. 14 வயது வீரருக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவித்த அரசு!!

நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…

42 minutes ago

நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!

ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…

2 hours ago

நீங்களாம் என் படத்தை பார்க்க கூடாது- மேடையில் எச்சரித்த நானி பட இயக்குனர்! என்ன காரணமா இருக்கும்?

நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…

2 hours ago

திமுக நிகழ்ச்சியில் பீர் பாட்டிலுடன் கறி விருந்து.. இளைஞரணி நிர்வாகி மறுப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…

3 hours ago

திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?

டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…

3 hours ago

சிக்னலுக்காக காத்திருந்த ரயிலுக்குள் புகுந்த கும்பல்… கத்தியை காட்டி நகை, பணம் கொள்ளை!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…

3 hours ago

This website uses cookies.