கமலிடம் அதற்காக தயக்கம் காட்டிய ஷங்கர்: ஒரு வழியாக புரிந்து கொண்ட உலகநாயகன்..!

ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது நடித்து வருகின்றார். சமீபத்தில் விக்ரம் திரைப்படம் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியான மாபெரும் வெற்றிபெற்றது. இனி படங்களில் கமல்ஹாசன் நடிப்பாரா என்ற கேள்விக்கு விக்ரம் படத்தின் வெற்றி சரியான பதிலாடியாக அமைந்தது.

மேலும் விக்ரம் படம் வசூலிலும் சாதனை படைத்தது. இந்நிலையில் விக்ரம் படத்தை அடுத்து பல பங்களில் நடிக்க உலகநாயகன் கமல்ஹாசன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். அந்தவகையில், மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம், பின்பு லோகேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ள கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில், கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் மீண்டும் துவங்கப்பட இருந்த இந்தியன் 2 இரண்டாம் பாகம் கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு பின்பு பல பிரச்சனைகளால் கிடைப்பில் போடப்பட்டது.

பின்பு தற்போது மீண்டும் துவங்கப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்தியன் 2 இரண்டாம் பாகத்தில், படப்பிடிப்பின் போது நடந்த ஸ்வாரஸ்யமான சம்பவம் ஒன்று வெளியாகி உள்ளது.

இந்தியன் கதையை ரஜினியை மனதில் வைத்து சங்கர் எழுதியதாகவும், ஒரு காட்சியில் கமல்ஹாசன் நடித்துக்கொண்டிருக்கும் போது இதை ரஜினி நடித்தால் எப்படி இருக்கும் என நினைத்ததாகவும், ஆனால் அதை கமலிடம் சொல்ல தனக்கு தயக்கமாக இருந்த நிலையில், இதை புரிந்துகொண்ட கமல் அவர் ஸ்டைலில் நடித்து அனைவரையும் அசத்தினார் என ஷங்கர் தெரிவித்துள்ளாராம். இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

திமுக நிகழ்ச்சியில் பீர் பாட்டிலுடன் கறி விருந்து.. இளைஞரணி நிர்வாகி மறுப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…

6 minutes ago

திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?

டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…

21 minutes ago

சிக்னலுக்காக காத்திருந்த ரயிலுக்குள் புகுந்த கும்பல்… கத்தியை காட்டி நகை, பணம் கொள்ளை!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…

47 minutes ago

நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி…

இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…

1 hour ago

சத்தமே இல்லாமல் உதவி செய்யும் அஜித்… குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு!

ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…

2 hours ago

திமுகவில் 2 விக்கெட் காலி.. இன்னும் பல தலைகள் உருளும்.. பார்த்து ரசிக்கலாம் : ஹெச் ராஜா பகீர்!

இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…

2 hours ago

This website uses cookies.