தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.
70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை.
இந்நிலையில், தற்போது ரஜினிகாந்தை பிரபல இயக்குனர் ஒருவர் கன்னத்தில் அறைந்த விஷயம் தற்போது வெளியாகி உள்ளது. ஒரு வீட்டில் இசையமைப்பாளர் இளையராஜா இயக்குனர் பாரதிராஜா மற்றும் ரஜினிகாந்த்க்கு சரக்கு பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த சரக்கு பார்ட்டிக்கு ரஜினிகாந்த் தாமதமாக வந்துள்ளார். அப்போது, இயக்குனர் பாரதிராஜா ரஜினிகாந்தை பார்த்து ஏண்டா லேட்டா வந்த என கேட்டுள்ளார். அதற்கு, ரஜினிகாந்த் பல்வேறு காரணங்களை கூறியுள்ளார். அப்போது, திடீரென ரஜினி காந்தை கன்னத்தில் இயக்குனர் பாரதிராஜா அறைந்து விட்டாராம். அங்கிருந்த அனைவரும் இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். இதன்பின்னர் இளையராஜா பார்ட்டி கொடுப்பதையும் குடிப்பதையும் நிறுத்திவிட்டாராம். இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…
5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…
இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
This website uses cookies.