வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மிரவைப்பவர் எஸ்ஜே சூர்யா. திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டிருக்கிறார். அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.
நியூ, அன்பே ஆருயிரே, வியாபாரி , நியூட்டனின் மூன்றாம் விதி , இறைவி , மெர்சல் , மாநாடு , டான் , வாரிசு என பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக வில்லனாக அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைவரது மனதிலும் அழுத்தமாக நின்றுவிடும். தமிழ், தெலுங்கு மொழி ரசிகர்களுக்கு பிரபலமானவராக பார்க்கப்படுகிறார்.
சமீபத்தில் அவர் நடிக்கும் படங்களில் அவருக்கான ஸ்கோப் மிகவும் கச்சிதமாக அமைந்திருக்கும் அப்படி நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் எஸ் ஜே சூர்யா. இதனிடையே, எஸ் ஜே சூர்யா சிம்ரன் நடிப்பில் வெளியான நியூ படம் முன்னதாக அஜித் மற்றும் ஜோதிகா தான் நடிக்க இருந்தார்களாம். ஆனால், சில காரணங்களால் நடிக்காமல் போக சிம்ரன் அவருடன் நடித்துள்ளார் எஸ் ஜே சூர்யாவை பொருத்தரை நடிப்பு அவர் எதிர்பார்த்த அளவிற்கு பூர்த்தி செய்ய வேண்டும் அப்படி நடிக்காத நடிகர் நடிகைகளிடம் கோபத்தை காட்டுவாராம்.
அப்படி நியூ படத்தில் சிம்ரன் ஒரு சீனில் நடித்த போது அவருக்கு நடிப்பு வராமல் பல டேக்களை வாங்கி இருக்கிறார் சிம்ரம். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற எஸ் ஜே சூர்யா, சிம்ரன் மீது செல்போனை தூக்கி எறிந்துள்ளார். இதனால், தான் அசிங்கப்பட்டதாக நினைத்து சிம்ரன் ஷூட்டிங்கில் இருந்து வெளியேறி விட்டார். உதவி இயக்குனர்கள் வந்து சமாதானம் செய்த பின் மீண்டும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டாராம் சிம்ரன்.
சென்னை, பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தர்களை நியமிக்க 2023 ஆம் ஆண்டு தமிழக…
இன்னும் ரெண்டே நாள்தான் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
அட்லீ-அல்லு அர்ஜூன் கூட்டணி பல நாட்களாகவே அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகவும் அத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள்…
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ரெட்ரோ. இந்த படம்…
கோவை குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச்…
சின்னத்திரையில் பிரபலமானால் போதும் பெரிய திரையில் தானாகவே வாய்ப்புகள் வந்து விழும். இது இந்த காலத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது…
This website uses cookies.