தமிழ் சினிமாவில் இயக்குனர் விக்னேஷ் சிவன் போடா போடி என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து, நானும் ரவுடி தான் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். நடிகர் அஜித்தின் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் சில காரணங்களால் அது கை கூடி வரவில்லை.
இருந்தபோதிலும், அதை எதையும் தலையில் ஏற்றி கொள்ளாமல் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது பட வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் தனது மனைவியான நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவு செய்து வருகிறார். இதனிடையே, சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்ட நிலையில் தனது ட்விட்டர் அக்கவுண்டை அவர் மீட்டெடுத்துள்ளார்.
இது தொடர்பாக இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள பதிவில், தன்னுடைய இணையதளம் அக்கவுண்ட் மீட்டெடுக்கப்பட்டது என்றும், கடந்த ஒரு வாரமாக எந்த ஒரு கவலையும் இன்றி தான் மிகவும் அமைதியாக இருந்தேன் என்றும், தன் அக்கவுண்டை ஹேக் செய்தவர்களுக்கு மிக்க நன்றி. அப்ப.. அப்ப.. பன்னிங்கன்னா நல்லா இருக்கும்” என்று தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார்.
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…
சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…
கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…
This website uses cookies.