நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் இந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக போலீஸ் பாதுகாப்பு தந்துள்ளனர்.
இதில் நேரு விளையாட்டு அரங்கத்தின் நுழைவாயிலில் ரசிகர்கள் பலருக்கும் குவிந்திருந்தனர். அதன் வீடியோ கூட சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், நுழைவாயிலில் இருந்த சில காவல் துறை அதிகாரிகளை விஜய் ரசிகர்கள் தாக்கியுள்ளதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கூட்ட நெரிசலில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு தான் இதற்க்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் போலீஸ் மீது ரசிகர்கள் இப்படி நடந்துகொண்டு தவறு என்று கூறி கண்டித்து பலரும் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள்.
வாரிசு ஆடியோ வெளியீடு இன்று நடைபெறும் என அறிவித்தது முதலே விஜய் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். மேலும் ட்விட்டரில் #என்நெஞ்சில்குடிஇருக்கும் என்ற ஹேஷ்டேக்கை தெறிக்கவிட்டனர்.
இந்த நிலையில் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு டிக்கெட் எடுத்தும் உள்ளே அனுமதி கொடுக்காத நிலையில் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்துவதை விமர்சிக்கும் விதமாக #அய்யோஅம்மாஆடியோலாஞ்ச் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்ட்ர் ஹர்திக் பாண்டியா அடிக்கடி பேசு பொருளாக உலா வருகிறார். தனது மனைவியை விவாகரத்து செய்வதாக…
தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், தமிழகத்தில் 31 தொகுதிகள்தான் இருக்கும். 8 தொகுதிகளை இழக்க வேண்டியச் சூழல் ஏற்படும் என முதலமைச்சர்…
கணவரை இழந்த நடிகைகளை குறி வைத்து அவர்களுடன் சில பல நாட்கள் பழகி கழட்டி விடுவதே இந்த பிரபல நடிகரின்…
இந்தியாவை ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் மாற்ற வேண்டும் எனும் முயற்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது…
பாஜக, தமிழுக்கு எதிராக செயல்படுவது போல் தோற்றம் உருவாக்கப்படுகிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்:…
லைகா நிறுவனம் தமிழ் சினிமாவை கத்தி படம் மூலம் தயாரிக்க ஆரம்பித்தது. அந்த படம் லைகா நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை…
This website uses cookies.