அனிதா சம்பத் , பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்களின் வரிசையில் செய்தி வாசிப்பாளினியாக இருந்து மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்தான் திவ்யா துரைசாமி. இவர் பிரபல தனியார் நியூஸ் சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளியாக இருந்து வந்தார் .
அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்க துவங்கியது. ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
அது மிகப்பெரிய அளவுக்கு அவருக்கு பெயரும் புகழும் தேடி தரவில்லை என்றாலும் கூட தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க துவங்கியது.
ஆம் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் திவ்யா துரைசாமி நடித்திருந்தார். மேலும் அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த ப்ளூ ஸ்டார் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.
டஸ்கி அழகியல் பார்ப்பதற்கு வசீகரத் தோற்றத்துடன் இருக்கும் திவ்யா துரைசாமி மிகக்குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.
இவர் தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளராக கலந்து கொண்டு வந்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் தெறி படத்தில் வரும் சமந்தா போன்றே ஆடை அணிந்து கொண்டு அதே கெட்டப்பில் வந்து தோற்றமளித்திருக்கிறார்.
அதை பார்த்ததும் சமந்தாவை போலே அவ்வளவு அழகாய் இருக்கீங்களே என பலர் கூறினாலும் சிலர் சினிமா நடிகை போல் இல்லை என்றாலும் சீரியல் நடிகை போல் இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து அந்த புகைப்படங்களை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.
2026 தேர்தலுக்கு மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்தால், அண்ணாமலையை தலைமைப் பொறுப்பில் இருந்து எடுக்க அதிமுக வலியுறுத்தி வருவதாக…
கோவையில், கள்ளக்காதலில் இருந்த பெண்ணுக்கு பிறக்கும் குழந்தையை தவிக்கவிட்டு சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம்,…
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே ஒரு மகனான மனோஜ் பாரதி ராஜா நேற்று திடீர் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.…
சென்னையில், பெண்ணுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம், வீடியோக்களை உறவினர்களுக்கு அனுப்பிய காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை: சென்னை மாநகரின் கோயம்பேடு…
கத்தி முடினையில் இளம்பெண்ணை கற்பழித்த போதை ஆசாமி வீடியோ எடுத்து மிரட்டி தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…
கோவை சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு - ஈச்சனாரி சாலை சந்திப்பில் சிமெண்ட் மற்றும் கட்டிட பொருட்கள் விற்பனை கடை…
This website uses cookies.