நடிகையுடன் வலுக்கட்டாயமாக காதல்.. ராதிகாவையும் விட்டுவைக்காத சுதாகர்; பயில்வான் ஓபன் டாக்..!

தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் என்று புகழப்பட்டு பல மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பாரதிராஜா. இவர் இயக்கத்தில் அறிமுகமாகி தற்போது டாப் இடத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் பல பேர் உள்ளனர்.

அந்த வரிசையில், 1978ல் கிழக்கே போகும் ரயில் படத்தில் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டவர் தான் சுதாகர் இவர் தெலுங்கு பேசும் நடிகர். இவரை பாரதிராஜா அறிமுகம் செய்து வைத்தது அப்போது பேசுபொருளானது.

இதன் பின்னர் தென்னிந்திய சினிமாவில் டாப் இடத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் நடிகர் சுதாகர். தற்போது, பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகை ராதிகாவை காதலித்து பின்னர் பிரிந்து விட்டார். அதன் பின்னர், நடிகை ஜெயசித்ராவை காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி சுதாகர் வலுக்கட்டாயமாக ரோஜாப்பூ கொடுத்து காதலித்து வந்துள்ளார் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதற்கு மூன்று லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சுதாகர் கேட்டதாகவும், அதற்கு நான் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறேன். எல்லாம் உனக்குத்தானே என்று ஜெயசித்ரா சொன்னதாகவும், அதன் பின்னர் கல்லூரி மாணவியை காதலித்து சுதாகர் திருமணம் செய்து கொண்டதாகவும், பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். தற்போது சுதாகர் வயோதிக நிலையில், ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படங்கள் இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Poorni

Recent Posts

சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?

சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…

2 minutes ago

Toxic மக்களே, நீங்க எப்படித்தான் வாழ்கிறீர்கள்? வைரலாகும் திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி…

பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…

2 hours ago

அண்ணாமலை மாற்றம் என அமித்ஷா பதிவிட்ட மறுநொடி.. காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…

2 hours ago

ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?

இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…

3 hours ago

பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…

3 hours ago

பிரபுதேவாவின் நடனத்தை பார்த்து கைத்தட்டிய ஆடியன்ஸ்! கடுப்பான சிரஞ்சீவி?

நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…

4 hours ago

This website uses cookies.