தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் நட்சத்திர நடிகையாகும் அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.
தொடர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறார். தமிழை தாண்டி தற்போது பாலிவுட் திரைப்படங்களிலும் அதிக கவனத்தை செலுத்தி நடிகை சமந்தா நடித்து வருகிறார் .
மேலும் பல்வேறுகளில் வெப் தொடர்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருகிறார் சமந்தா. நடிகை சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு கிட்டத்தட்ட நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு அவரை விவாகரத்து செய்த பிரிந்து விட்டார்.
நாக சைதன்ய வேறொரு பெண்ணுடன் ரகசிய உறவு இருந்து வந்ததாக கூறப்பட்டது. அது வேறு யாருமில்லை பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்த சோபிதா துலிபாலா தான். அவருடன் ரகசியமாக டேட்டிங் செய்து வந்த அவர் சில நாட்களுக்கு முன்னர் தான் திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் சமந்தா தனிமையில் வாழ்ந்து கொண்டே தொடர்ந்து தனது லட்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமந்தாவை கௌரவிக்கும் வகையில் சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்து கொண்ட சமந்தா பௌன்சர்கள் சூழ அணிவகுத்து சென்று கொண்டிருந்தார் .
அப்போது சமந்தாவின் ரசிகர்கள் அவரை முந்தி அடுத்துக்கொண்டு ஃபோட்டோ எடுக்கவும், செல்பி எடுக்கவும் ஆட்டோகிராப் கேட்கவும் வந்தனர். அந்த சமயத்தில் சமந்தாவுடன் கூட வந்த பவுன்சர்கள் சமந்தாவின் ரசிகர்களை அப்புறப்படுத்தினர். அதை பார்த்து கோபத்திற்கு உள்ளான நடிகை சமந்தா “Don’t touch my fans” என பவுன்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அறிவுரை கூறினார் .
இதையும் படியுங்கள்: வா மச்சான் வா…. மாறுவேஷம் போட்டு பிரபலத்துடன் “வேட்டையன்” படம் பார்த்த விஜய் – வீடியோ!
இந்த க்யூட்டான வீடியோ இணையத்தில் வைரலாக சமந்தா ரசிகர்களை எவ்வளவு மதிக்கிறார். இவரைப் பார்த்து மற்ற பிரபலங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறி சமந்தாவை ரசிகராக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ:
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.