தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில் பெப்ரவரி 21ஆம் தேதி கிட்டத்தட்ட 10 படங்கள் திரைக்கு வந்துள்ளன.
அதில் மக்கள் மிகவும் எதிர்பார்த்த திரைப்படம் என்றால் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படமும்,பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படமும் தான்,இரண்டு திரைப்படங்களும் பக்கா கமர்சியல் படம் என்பதால் தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது,அதிலும் குறிப்பாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் இப்போ உள்ள இளைஞர் பட்டாளங்களை சுண்டி இழுத்துள்ளதால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதையும் படியுங்க: சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!
மேலும் இப்படம் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது,இதனால் வரக்கூடிய நாட்களில் இவருடைய மார்க்கட் மின்னல் வேகத்தில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படம் தற்போது வரை 16.75 கோடி வசூலையும் தனுஷின் NEEK படம் 4.5 கோடி வசூலையும் அடைந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தெரிவிக்கிறது
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.