தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில் பெப்ரவரி 21ஆம் தேதி கிட்டத்தட்ட 10 படங்கள் திரைக்கு வந்துள்ளன.
அதில் மக்கள் மிகவும் எதிர்பார்த்த திரைப்படம் என்றால் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படமும்,பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படமும் தான்,இரண்டு திரைப்படங்களும் பக்கா கமர்சியல் படம் என்பதால் தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது,அதிலும் குறிப்பாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் இப்போ உள்ள இளைஞர் பட்டாளங்களை சுண்டி இழுத்துள்ளதால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதையும் படியுங்க: சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!
மேலும் இப்படம் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது,இதனால் வரக்கூடிய நாட்களில் இவருடைய மார்க்கட் மின்னல் வேகத்தில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படம் தற்போது வரை 16.75 கோடி வசூலையும் தனுஷின் NEEK படம் 4.5 கோடி வசூலையும் அடைந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தெரிவிக்கிறது
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.