தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் பெரும்பாலானோர் ஹீரோயின்களை மலையாள சினிமாவில் இருந்தும் கேரளாவின் அழகிய இளம் பெண்ககளை அறிமுகம் நாயகிகளாக இறக்கியும் வருகிறார்கள். பல வருடங்களாக இந்த விஷயம் தொடர்ந்து நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. இதனால் பல திறமையுள்ள தமிழ் நடிகைகள் அடையாளம் தெரியாமல் போய்விடுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
நம் தமிழ் திரைப்படங்களுக்கே தமிழ் நடிகைகளை தேர்ந்தெடுக்கவில்லை என்றால் இங்குள்ளவர்களின் நிலைமை என்ன ஆவது என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது கோலிவுட்டில் பெரும்பாலும் கேரள நடிகைகள் தான் இருக்கிறார்கள். அறிமுக நடிகைகளை கூட அங்கிருந்து தான் அழைத்து வருகிறார்கள்.
அப்படி அழைத்து வந்து தற்போது மார்க்கெட் பிடித்திருப்பவர் நயன்தாரா, சாய் பல்லவி, ஐஸ்வர்யா லட்சுமி, அபர்ணா பாலமுரளி, நித்யா மேனன், மஞ்சு வாரியர், லிஜோமோல் ஜோஸ், சம்யுக்தா மேனன், அபர்ணா தாஸ்,ரெஜிஷா விஜயன், அன்னா பென், நிமிஷா சஜயன் உள்ளிட்ட நடிகைகள் மேலும் இன்னும் பல நடிகைகள் வரலாம். இதன் மூலம் தமிழ் நடிகைகள் பலர் அடையாளம் கூட காண முடியாமல் போய்விடுவார்கள். எனவே இந்த நிலை மாறவேண்டும் என கோலிவுட்டில் பரவலாக அறிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.