தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் பெரும்பாலானோர் ஹீரோயின்களை மலையாள சினிமாவில் இருந்தும் கேரளாவின் அழகிய இளம் பெண்ககளை அறிமுகம் நாயகிகளாக இறக்கியும் வருகிறார்கள். பல வருடங்களாக இந்த விஷயம் தொடர்ந்து நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. இதனால் பல திறமையுள்ள தமிழ் நடிகைகள் அடையாளம் தெரியாமல் போய்விடுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
நம் தமிழ் திரைப்படங்களுக்கே தமிழ் நடிகைகளை தேர்ந்தெடுக்கவில்லை என்றால் இங்குள்ளவர்களின் நிலைமை என்ன ஆவது என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது கோலிவுட்டில் பெரும்பாலும் கேரள நடிகைகள் தான் இருக்கிறார்கள். அறிமுக நடிகைகளை கூட அங்கிருந்து தான் அழைத்து வருகிறார்கள்.
அப்படி அழைத்து வந்து தற்போது மார்க்கெட் பிடித்திருப்பவர் நயன்தாரா, சாய் பல்லவி, ஐஸ்வர்யா லட்சுமி, அபர்ணா பாலமுரளி, நித்யா மேனன், மஞ்சு வாரியர், லிஜோமோல் ஜோஸ், சம்யுக்தா மேனன், அபர்ணா தாஸ்,ரெஜிஷா விஜயன், அன்னா பென், நிமிஷா சஜயன் உள்ளிட்ட நடிகைகள் மேலும் இன்னும் பல நடிகைகள் வரலாம். இதன் மூலம் தமிழ் நடிகைகள் பலர் அடையாளம் கூட காண முடியாமல் போய்விடுவார்கள். எனவே இந்த நிலை மாறவேண்டும் என கோலிவுட்டில் பரவலாக அறிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.