விஜய் படம் மூலம் தமிழ் திரைப்படங்களில் அறிமுகமான நடிகை வீட்டில் ரெய்டு நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, தமிழில் குஷி, மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட சில படங்களில் நடிததுள்ளார்.
இவரது கணவரும், தொழில் அதிபருமான ராஜ் குந்த்ரா 2021ஆம் ஆண்டில் ஆபாச படங்களை தயாரித்து மொபைல் செயலியில் வெளியிட்டதாக கைது செய்யப்பட்டார்.
இதையும் படியுங்க: கணவராகும் காதலர்… திருப்பதி ஏழுமலையானிடம் உருகி உருகி வேண்டிய பிரபல நடிகை!
தற்போது அவர் ஜாமினில் உள்ள நிலையில், ராஜ் குந்த்ராவுக்கு எதிரான பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று, மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில், ராஜ் குந்த்ராவின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மொத்தம் 15 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், தமிழகத்தில் 31 தொகுதிகள்தான் இருக்கும். 8 தொகுதிகளை இழக்க வேண்டியச் சூழல் ஏற்படும் என முதலமைச்சர்…
கணவரை இழந்த நடிகைகளை குறி வைத்து அவர்களுடன் சில பல நாட்கள் பழகி கழட்டி விடுவதே இந்த பிரபல நடிகரின்…
இந்தியாவை ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் மாற்ற வேண்டும் எனும் முயற்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது…
பாஜக, தமிழுக்கு எதிராக செயல்படுவது போல் தோற்றம் உருவாக்கப்படுகிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்:…
லைகா நிறுவனம் தமிழ் சினிமாவை கத்தி படம் மூலம் தயாரிக்க ஆரம்பித்தது. அந்த படம் லைகா நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை…
பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் என திமுக கொள்கை வைத்துள்ளதாக பாஜகவின் ராம சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி:…
This website uses cookies.