விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வரும் காவியா, பார்த்திபன் ஒன்று சேர முடியாமல் தவித்து வரும் சூழ்நிலையில் இப்பொழுது காவியா காதலித்த விஷயம் மாமனார் அருணாச்சலத்திற்கும் தெரிய வர இதனால் மன வருதத்தில் உள்ளார். மேலும் காவியாவின் நிலைமையை நினைத்து மன வருத்தப்பட்டு கொண்டுள்ளார்.
மேலும், மாமியார் பார்வதி இப்பொழுதும் கொஞ்சம் கூட திருந்தாமல் காவியாவை வீட்டை விட்டு அனுப்புவதிலேயே குறியாக இருந்து வருகிறார். பார்த்திபனுக்கு இந்த விஷயம் தெரிய வந்தால் என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்பில் சீரியல் பிரியர்கள் உள்ளனர்.
இப்படி ஒரு நிலையில், இப்பொழுது அருண் ஈரமான ரோஜாவே சீரியல் குழுவுடன் இணைந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது ஒருவேளை ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படமாக இருக்குமோ? அல்லது அப்படி இல்லையென்றால் பாரதி எதுவும் இந்த சீரியலில் களமிறங்க இருக்கிறாரோ என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.