பாரிஸ் நகரில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஈபிள் டவரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது எதிர்பாராத விதமாக மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் கூடுதலாக சுற்றுலா பயணிகள் அங்கே இருந்துள்ளனர்.அப்போது லிப்ட்டில் ஏற்பட்ட தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
இதனால் பதற்றமடைந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக பத்திரமாக வெளியே அனுப்பப்பட்டனர்.உடனே விரைந்த தீயணைப்பு குழிவினர் 5மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையும் படியுங்க: OLD BUT MASS..சூர்யா 44 படத்தின் மிரட்டலான டைட்டில்…சம்பவம் செய்த டீசர்.!
இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்ற தகவல் வந்துள்ளது.ஷார்ட் சர்க்யூய்ட் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 1956-இல் ஏற்பட்ட தீ விபத்து மாதிரி தற்போது நிகழ்ந்துள்ளது.இதனால் மிகப்பெரிய பொருள்சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
இந்த சம்பவம் நடத்த சிறுது நேரத்திற்கு முன்பாக நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களுடைய குழந்தைகளை,அங்கு கூப்பிட்டு சென்று புகைப்படங்களை எடுத்து வந்துள்ளனர்.
தற்போது உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பாரிஸ் சென்றுள்ள சுற்றுலா பயணிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.