பாரிஸ் நகரில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஈபிள் டவரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது எதிர்பாராத விதமாக மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் கூடுதலாக சுற்றுலா பயணிகள் அங்கே இருந்துள்ளனர்.அப்போது லிப்ட்டில் ஏற்பட்ட தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
இதனால் பதற்றமடைந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக பத்திரமாக வெளியே அனுப்பப்பட்டனர்.உடனே விரைந்த தீயணைப்பு குழிவினர் 5மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையும் படியுங்க: OLD BUT MASS..சூர்யா 44 படத்தின் மிரட்டலான டைட்டில்…சம்பவம் செய்த டீசர்.!
இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்ற தகவல் வந்துள்ளது.ஷார்ட் சர்க்யூய்ட் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 1956-இல் ஏற்பட்ட தீ விபத்து மாதிரி தற்போது நிகழ்ந்துள்ளது.இதனால் மிகப்பெரிய பொருள்சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
இந்த சம்பவம் நடத்த சிறுது நேரத்திற்கு முன்பாக நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களுடைய குழந்தைகளை,அங்கு கூப்பிட்டு சென்று புகைப்படங்களை எடுத்து வந்துள்ளனர்.
தற்போது உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பாரிஸ் சென்றுள்ள சுற்றுலா பயணிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.