தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் தங்களுடைய தனிப்பட்ட விருப்பத்திற்காக ஒருவையொருவர் பிரிந்து வாழ்கின்றனர்.
அந்தவகையில் பிரபல நட்சத்திரங்களான ஜி வி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் தனித் தனியே வாழ்கின்றனர்.சமீபத்தில் மலேசியாவில் நடந்த இசை விழாவில் இருவரும் ஒரே மேடையில் பாடலை பாடி ரசிகர்களை கவர்ந்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் 22வது சர்வதேச திரைப்பட விருது விழா சென்னையில் நடைப்பெற்றது.அதில் பங்குபெற்ற சைந்தவி,ஜி வி பிரகாஷ் இசையில் வெளிவந்த “உன்னாலே என் ஜீவன்” வாழுதே பாடலை பாடினார்.
இதையும் படியுங்க: தளபதி 69வது படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு… பூஜா ஹெக்டே பகிர்ந்த புகைப்படம்!!
அதன்பின்பு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஜி வி பிரகாஷ் அமரன் திரைப்படத்திற்காக வாங்கினார்.அப்போது மேடையில் அமர்ந்திருந்த சைந்தவி,ஜி வி பிரகாஷ் விருது வாங்கி,கீழே இறங்கும் வரை தொடர்ந்து கைத்தட்டி கொண்டே இருந்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இருவரும் மீண்டும் இணைந்தால் நன்றாக இருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.