சினிமா / TV

முன்பதிவில் சூர வசூல்…மரண சம்பவ காட்டும் மோகன்லாலின் ‘எம்புரான்’.!

முன்பதிவில் சாதனை படைக்கும் எம்புரான்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பிருத்விராஜ், இயக்குனராகவும் சாதித்து வருகிறார்,அந்த வகையில் அவருடைய முதல் இயக்கத்தில் வெளிவந்த ‘லூசிபர்’ படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.

இதையும் படியுங்க: ரத்தத்தில் சிலை…கொடூர வலி…ஷிகான் ஹுசைனி மரணத்தின் பின்னணி.!

இப்படத்தின் பிறகு மீண்டும் நடிப்பில் முழு கவனம் செலுத்திய அவர் ‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ திரைப்படத்தை இயக்க உள்ளதாக அறிவித்தார்.

கோவிட் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு நீண்ட காலம் தாமதமானது. கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில் ‘எம்புரான்’ திரைப்படம் மார்ச் 28,2025 அன்று வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இதற்கான ப்ரோமோஷன் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லர் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.இதனால் பாடத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

முன்பதிவு தொடங்கிய சில நாட்களிலேயே உலகளவில் முதல் வார இறுதிக்கான முன்பதிவு வருவாய் 58 கோடி ரூபாய் வரை சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது ஒரு மலையாளத் திரைப்படத்துக்கு இதுவரை கிடைத்திராத மிகப்பெரிய வரவேற்பாக கருதப்படுகிறது.

இதனால், ‘எம்புரான்’ திரைப்படம் ரிலீஸ் ஆகி வசூலில் பல புதிய சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

AddThis Website Tools
Mariselvan

Recent Posts

முரட்டு கம்பேக்கா அமைந்ததா ‘வீர தீர சூரன்’..சூர ஆட்டம் காட்டினாரா விக்ரம்..படத்தின் விமர்சனம்.!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…

8 minutes ago

மோசடியில் செல்வப்பெருந்தகை அண்ணன் மகன்? திமுகவுக்கு தெரியாமலா? அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…

22 minutes ago

நழுவிய செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் ED.. பாஜக செக்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

1 hour ago

யாரும் இத மட்டும் பண்ணிராதீங்க..மனோஜ் இறந்ததற்கு காரணம் வேற..தம்பி ராமையா உருக்கம்.!

தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…

1 hour ago

கலங்கி நின்ற விவசாயி.. கூண்டோடு வந்த வனத்துறை.. கோவையில் தொடரும் சிறுத்தை அச்சம்!

கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…

2 hours ago

வருங்கால CM புஸ்ஸி ஆனந்த்.. கைவிரித்த ECR சரவணன்.. நடந்தது என்ன?

’வருங்கால CM’ என தவெக பொதுச் செயலாளர் பெயரைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு புஸ்ஸி ஆனந்த், ECR சரவணன் விளக்கம்…

3 hours ago