நடிகை தமன்னாவிடம் 5 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Fairplay என்ற செயலி கிரிக்கெட் போன்ற பல விளையாட்டுகளில் சட்டவிரோதமாக பெட்டிங் செய்வதற்கான செயலி.
மகாதேவ் ஆன்லைன் செயலியின் துணை செயலியாக இது உள்ளது,. இந்த செயலியை துபாயை சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் உருவாக்கினார்.
இந்த செயலி மீது பணமோசடி வழக்கை பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு வருடமாக விசாரித்து வரும் நிலையில், Fairplay விளம்பரத்தில் நடிகை தமன்னா நடித்திருந்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை சட்டவிரோதமாக Fairplay செயலியில் ஒளிபரப்பு செய்ய தமன்ன உதவியதால், கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாகாம் நிறுவனம் புகார் கூறியிருந்தது.
இந்த விவகாரத்தில் சைகர் கிரைம் போலீசார் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பியிருந்தனா. பின்னர் அமலாக்கத்துறை 2வது முறையாக சம்மன் அனுப்பியது.
இதையும் படியுங்க: பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த அமைச்சரின் உதவியாளர் : வீடியோ லீக்.!!
நேற்று மதியம் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான தமன்னாவிடம் சுமார் 5 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஆனால் விசாரணைக்கு பிறகு எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த விவகாரம் அமலாக்கத்துறை கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது .
சென்னையில் மின்சாரம் தாக்கிய உயிருக்கு போராடிய சிறுவனை ரியல் ஹீரோவான இளைஞர் காப்பாற்றிய சம்பவம் பாராட்டுக்களை குவித்து வருகிறது. சென்னை…
களைகட்டிய பாடல் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி உள்ளிட்ட பலரது நடிப்பில்…
வேடசந்தூர் அருகே உள்ள புளியமரத்து கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 75). இவர் பணி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக…
வடிவேலுவின் கம் பேக் கோலிவுட்டில் டாப் காமெடி நடிகராக வலம் வரும் வடிவேலு, கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில்…
சினிமா பிரபலங்கள் திருமணம் செய்யாமல் கர்ப்பமான நிகழ்வுகள் அன்றைய காலம் தொட்டே வாடிக்கையாக இருந்தன. நடிகை ஸ்ரீதேவியை குறிப்பிட்டு சொல்லலாம்.…
This website uses cookies.