எதற்கும் துணிந்தவன் சூர்யா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படியிருந்தும் பண்டிகை நாட்கள் இல்லாத காரணத்தால் படத்தின் வசூல் கடுமையாக பாதித்துள்ளது. மேலும் பாமக கட்சியினர் சில இடங்களில் நடத்திய போராட்டமும் படத்தின் வசூலை பாதித்தாக கூறப்படுகிறது.
தற்போது வரை தமிழகத்தில் ரூ 37 கோடிகள் வரை மட்டும் தான் படம் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எதற்க்கும் துணிந்தவன் படம் 50 கோடி ரூபாய் செலவிவ் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.