மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்த போது சமந்தாவை புகழ்ந்து தள்ளியிருந்தார் நடிகர் நாகர்ஜூனா.
நாக சைதன்யா -சமந்தா இணை பிரிந்ததற்கு பின், இருவரும் அவரவர் கேரியரில் கவனம் செலுத்தினர். நாக சைதன்யா நடிகை சோபிதாவை காதலித்து திருமணம் செய்தார்
இதையும் படியுங்க : அடடே…சிம்புவுடன் இணையும் நயன்தாரா…ஆனால் அதுல ஒரு ட்விஸ்ட்..!
இருவரின் திருமணம் ஜோராக நடந்த நிலையில், திருமணத்திற்கு பின் நாக சைதன்யா நடித்திருந்த தண்டேல் படம் சமீபத்தில் வெளியானது.
சாய்பல்லவி, பப்லு பிருதிவ்ராஜ், கருணாகரன், ஆடுகளம் நரேன் உட்பட பலர் நடிப்பில் வெளியான இந்த வரவேற்பை குவித்து வருகிறது.
மீனவரான நாக சைதன்யாவை பாகிஸ்தான் போலீசார் கைது செய்வது, அவரை போராடி மீட்டு வருகிறார் சாய் பல்லவி. இது தான் தண்டேல் படத்தின் கதை என்றாலும், காட்சி, பாடல்கள், திரைக்கதையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இதுவரை படம் 50 கோடி வசூலை எட்டியுள்ள நிலையில், படத்திற்கு வெற்றியமைய காரணம் சோபிதா தான் என ஒரே போடாக போட்டுள்ளார் நாகர்ஜூனா. இது சமந்தா ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமந்தா இருந்த போது அவரை போற்றி புகழ்ந்து வந்த நாகர்ஜூனா, தற்போது 2வது மருமகளான சோபிதாவை போற்றி புகழ்கிறார் என்றும், ஒரு வேளை சமந்தாவை கடுப்பேற்ற இப்படி பேசுகிறாரா என்ற விவாதமும் நடந்து வருகிறது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.