தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருப்பவர்கள் ரம்பா மற்றும் சில்க் ஸ்மிதா.
ரம்பா தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் பல வெற்றித்திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் ரம்பா நடித்த முதல் படம் கதிர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியான உழவன்.
அவருடைய இரண்டாவது படமான உள்ளத்தை அள்ளித்தா வெற்றி பெற்று அவருக்குப் பெரும் புகழை அள்ளித் தந்தது.
ரம்பா நடித்த குயிக் கன் முருகன் என்ற திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு என பலமொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. அதில் அவர் நடித்த மேங்கோ டாலி என்ற கதாபாத்திரத்தின் மூலம் புகழ் பெற்றார்.
சில்க் ஸ்மிதா ஒப்பனைக் கலைஞராக இவர் திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார். வினுச்சக்கரவர்த்தி வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு கதாபாத்திரத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தினார். அந்தப் பெயரே இவருக்கு நிலைத்து விட்டது.
தமிழ் சினிமாவில் ரம்பா நடிக்க வந்த 96 ஆம் ஆண்டுகளில் சில்க் ஸ்மிதா நம்முடன் இல்லை.இவர்கள் இருவரும் ரவுடி அன்னய்யா என்ற தெலுங்கு திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.
இவர்கள் இருவருக்குமான ஒற்றுமை 2 உள்ளது. இருவருமே ஆந்திராவில் பிறந்தவர்கள்.
இருவரின் இயற்பெயரும் “விஜயலட்சுமி“
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.