PAN இந்தியா ஹிட் திரைப்படமான புஷ்பா திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்தது. அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் நடித்திருந்தனர். வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆக இருக்கிறது. புஷ்பா படத்தில் நடிகர் பஹத் பாசில் தான் வில்லனாக நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரம் மிரட்டலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் படிக்க: மாஸ் லுக்கில் சிம்பு.. Thug life ப்ரோமோ Video வெளியிட்டு உறுதி செய்த படக்குழு..!
இந்நிலையில், பகத் பசில் அளித்த பேட்டியில் புஷ்பா படத்தால் எனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். புஷ்பா படம் எனக்கு எதையும் செய்யவில்லை. PAN இந்தியா நடிகராக எல்லாம் நான் மாறவில்லை. சுகுமார் சார் மீது இருக்கும் மரியாதைக்காக தான் இந்த புஷ்பா படத்தில் நடித்தேன். எதையும் மறைக்க வேண்டியதில்லை. நேர்மையாகவே சொல்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.