PAN இந்தியா ஹிட் திரைப்படமான புஷ்பா திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்தது. அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் நடித்திருந்தனர். வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆக இருக்கிறது. புஷ்பா படத்தில் நடிகர் பஹத் பாசில் தான் வில்லனாக நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரம் மிரட்டலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் படிக்க: மாஸ் லுக்கில் சிம்பு.. Thug life ப்ரோமோ Video வெளியிட்டு உறுதி செய்த படக்குழு..!
இந்நிலையில், பகத் பசில் அளித்த பேட்டியில் புஷ்பா படத்தால் எனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். புஷ்பா படம் எனக்கு எதையும் செய்யவில்லை. PAN இந்தியா நடிகராக எல்லாம் நான் மாறவில்லை. சுகுமார் சார் மீது இருக்கும் மரியாதைக்காக தான் இந்த புஷ்பா படத்தில் நடித்தேன். எதையும் மறைக்க வேண்டியதில்லை. நேர்மையாகவே சொல்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.