தொண்டி முதலும் திருசாட்சியும் என்னும் மலையாள படத்தின் மூலம் திரையுலகின்றகு அறிமுகமானவர் நிமிஷா சஜயன். இதைத் தொடர்ந்து, பல்வேறு திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதன்மூலம், பல்வேறு விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.
குடும்பப் பெண்கள் அனுபவிக்கும் இன்னல்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.
சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தும். எனவே, இவரை ஆயிரக்கணக்கானோர் ஃபாலோ செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நிர்வாணமாக இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை பகிர்ந்து, அதில், ’சில இரவுகளில் என் விரல்கள் என் தலைமுடி, என் தொடைகள் வழியாக பயணம் செய்கின்றன, அப்போது நான் கண்ணை மூடுகின்றேன், ஆனாலும் உன்னை பார்க்கிறேன்’ என்று கவிதை வடிவில் பதிவு செய்துள்ளார்.
அவரது இந்தப் பதிவை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள் இதை நிமிஷா சஜயன்தான் போஸ்ட் செய்தாரா..? என்ற குழப்பத்தில் ஆழ்ந்து போயுள்ளனர்.
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
This website uses cookies.