ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘சரிகமபா’ மூலம் 2017ஆம் ஆண்டு பெரும் புகழ் வெளிச்சத்து வந்தவர் பாடகி ராக்ஸ்டார் ரமணியம்மாள். இவர் சிறுவயதில் இசை கற்கத் தொடங்கி பின் குடும்ப சூழல் காரணமாக வீட்டு வேலைகள் செய்து வந்துள்ளார்.
இருந்தாலும் பாடல் பாடுவதில் தனக்கு இருக்கும் ஆர்வத்தை திருமண நிகழ்ச்சிகளிலும் பாடி வந்துள்ளார். அதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான காதல் படத்திலேயே பாடகியாக ரமணியம்மாள் அறிமுகமானார்.
அதன் பின்னர் பரத் நடித்த காதல் படத்தில் தண்டட்டி கருப்பாயி பாடலைப் பாடிய மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். தொடர்ந்து சில படங்களில் பாடி வந்த ரமணியம்மாள் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபா நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டுப்புற பாடல்களை பாடி நடுவர் , ஆடியஸ், போட்டியாளர்கள் என எல்லோரையும் பிரம்மிக்க செய்தார்.
அதன் பின்னர் நிறைய திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. ஹரிதாஸ், ஜூங்கா, சண்டக்கோழி 2, நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா மற்றும் காப்பான் ஆகிய படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். இந்நிலையில் 63 வயதான ரமணியம்மாள் உடல்நிலை குறைவால் இன்று காலை மரணமடைந்துள்ளார். இந்த திடீர் மரணம் திரையுலகை சேர்ந்தவர்களை பேரதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.