தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் முதல் அறிமுக நடிகைகள் வரை எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை அட்ஜெஸ்ட்மென்ட் தான். அவர்கள் இயக்குனர்கள் , தயாரிப்பளர்கள் மற்றும் நடிகர்கள் சொல்படி நடந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்கமுடியும் என்றும் அதன் மூலம் தான் டாப் நடிகைகள் ஆகிறார்கள் என்றும் பிரபல சினிமா விமர்சகர் வித்தகன் சேகர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
ஒரு முறை நான் படத்திற்கு pro’வாக வேலை பார்த்தேன். அந்த படத்தின் இயக்குனர் மிகவும் நல்லவராக இருந்தாலும் திறமைக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்டாலும் அப்படத்தின் தயாரிப்பளார்கள் சும்மா விடுவதில்லை. அப்படித்தான் அந்த படத்திற்கு அவர்கள் ஒரு நடிகையை புக் செய்து அவருக்கான சம்பள தொகையையும் பேசிவிட்டு சென்றோம்.
மறுநாள் அப்படத்தின் தயாரிப்பாளர் எனக்கு போன் செய்து அந்த நடிகை கேட்ட பணத்தை விட நான் ஒரு லட்சம் மேலே தருகிறேன் எனக்கு அட்ஜென்ட்மென்ட் பண்ண சொல்லுங்க என சொன்னார். நான் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளமாட்டார் என கூறினேன். பின்னர் அவர் ஒரு டாப் நடிகையின் பெயரை சொல்லி அவர் எனது தயாரிப்பில் நடித்து அட்ஜெஸ்ட்மென்ட் செய்து தான் இந்த இடத்தில் இருக்கிறார் என கூறி பகீர் கிளப்பினார் என வித்தகன் சேகர் கூறியுள்ளார்.
ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படம்தான் DRAGON. பிரதீப் ரங்நாதன் நடிக்க, ஏஜிஎஸ் நிறுவனம்…
கரூர் அருகே 10ம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 12ம் வகுப்பு மாணவர் பிடிபட்ட நிலையில், மேலும்…
தமிழக மக்களுக்கு இதுமாதிரியான துரோகங்களை செய்துவிட்டு மும்மொழிக் கொள்கை பற்றி முதல்வர் பேசுவதாக பொ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்: கோவை மாவட்டம்,…
வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மேனகாவின் மகளாக மலையாள சினிமாவில் நுழைந்த கீர்த்தி சுரேஷ்க்கு தமிழ்,…
சென்னையில், இன்று (பிப்.24) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 55 ரூபாய்க்கு…
This website uses cookies.