கல்கி எழுதிய நாவலை தழுவி மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தை தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். உலக அளவிலும் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது பொன்னியின் செல்வன்.
நாளுக்கு நாள் பொன்னியின் செல்வன் படத்தின் வசூலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. பொன்னியின் செல்வன் படம் தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசூலில் மாஸ் காட்டுகிறது.
இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, திரிஷா, கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இதில், ரசிகர்களை அதிகம் கவர்ந்த கதாபாத்திரங்களில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரமும் கார்த்தி நடித்த வந்தியதேவன் கதாபாத்திரம் தான். முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முதன் முதலில் நடிக்க தேர்வானவர் நடிகை கீர்த்தி சுரேஷ் என்று ஏற்கனவே கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
இதனிடையே, கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த படத்தில் நடிப்பதற்காக பொன்னியின் செல்வன் படத்தை நிராகரித்ததாக கூறப்பட்டது.
இதோ அந்த புகைப்படம்..
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் பொன்னியின் செல்வன் படத்தில் ஒருவேளை நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று போஸ்டர் டிசைன் ஒன்றை ரசிகர்கள் பலரும், இணையத்தில் வைரலாக்கி வந்தநிலையில், தற்போது
வந்தியதேவனாக ரஜினிகாந்த் நடித்திருந்தால் எப்படி இருக்கும் ரசிகர்கள் பலரும் கற்பனை செய்து புகைப்படம் ஒன்றை வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…
இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…
This website uses cookies.