தமிழ் சினிமாவில் உச்ச இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் மணிரத்னம். காதல் காட்சி எடுப்பதில் வல்லவர். பெரும்பாலும் இவரது படத்தில் இருள் சூழ்ந்த காட்சிகளாகவே இருக்கும்.
இதுவரை 7 முறை தேசிய விருது வென்றுள்ள மணிரத்னம், நடிகர்களை தேர்வு செய்வதிலும் கெட்டிக்காரர். அப்படி இவர் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கிய நடிகர்கள், நடிகைகளும் உண்டு.
இதையும் படியுங்க: தீபாவளிக்கு வேட்டையன், கோட்? சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரீசண்ட் மூவிஸ்!
ஆனால் அப்படி வந்த வாய்ப்பை உதறிதள்ளியுள்ளார் பிரபல நடிகர் மைக் மோகன். ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் மௌனராகம், இதயக் கோவில் போன்ற படங்களில் நடித்த மோகனுக்கு அஞ்சலி பட வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆனால், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையை தனி அறையில் வளர்ப்பதை போல காட்சிக்கு மோகன் ஒத்துக்கொள்ளாததால் அந்த படத்தில் இருந்து அவரே விலகிவிட்டார்.
பின்னர் ரகுவரன் அந்த கதாபாத்திரத்தில் நடித்து படம் சூப்பர்ஹிட் ஆனது. பாடல்கள் இன்று வரை பட்டிதொட்டி எங்கும் ஒலிக்கிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.