சைலண்டா அந்த நடிகையுடன் நிச்சயதார்தம் முடித்த பிரபல நடிகர்.. அப்போ அனுஷ்காவுக்கு கல்தாவா?!!

சத்ததமே இல்லாமல் பிரபல நடிகையுடன் பிரம்மாண்ட நடிகர் நிச்சயார்தம் நடத்தி முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபாஸ் என்று அழைக்கப்படும் உப்பலாபட்டி வெங்கட சூர்யநாராயண பிரபாஸ் ராஜு தெலுங்கு சினிமாவில் முக்கியமாக பணியாற்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார்.

இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான, பிரபாஸ் 2015 முதல் மூன்று முறை ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பிரபல 100 பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

அவர் ஏழு பிலிம்பேர் விருதுகள் தென்னிந்திய பரிந்துரைகளைப் பெற்றுள்ளார் மற்றும் நந்தி விருது மற்றும் SIIMA விருது பெற்றவர்.

அதன் தொடர்ச்சியாக, பாகுபலி 2ஆம் பாகம் திரைப்படத்தில் அவர் மீண்டும் நடித்தார், இது பத்து நாட்களில் அனைத்து மொழிகளிலும் 1,000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படமாகும்.

மேலும் இது இரண்டாவது மிக உயர்ந்த படமாகும். படங்களில் நடிப்பது மட்டுமின்றி, பிரபாஸ் மஹேந்திர TUV300க்கான பிராண்ட் அம்பாசிடராகவும் உள்ளார்.

மடமே துசாட் மெழுகு அருங்காட்சியகத்தில் மெழுகு சிற்பத்தைப் பெற்ற முதல் தெலுங்கு நடிகர் இவர்தான்.

இந்நிலையில், பிரபல பாலிவுட் திரைப்பட விமர்சகர் ஒருவர் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது பிரபல நடிகர் பிரபாஸுக்கும் நடிகை கீர்த்தி சனோனுக்கும் மாலாத்தீவில் நிச்சயதார்தம் நடந்து முடிந்துவிட்டது என்று பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் ரசிகர்கள் இது அவர்களுக்கு தெரியுமா என்று கேட்டு வருகின்றனர். இந்த பதிவு தற்போது காட்டுத் தீ போல பரவி வருகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

12 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

13 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

13 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

13 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

13 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

14 hours ago

This website uses cookies.