திருமணம் செய்யாமல் தாயான பிரபல நடிகை.. குழந்தையை தவிக்க விட்டு புது காதலனுடன் ஊர்வலம் : இந்த காதலாவது கல்யாணத்தில் முடியுமா?

தமிழ் சினிமாவில் அறிமுகமான அந்த நடிகை முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு படம் பெரிய ஹிட் கொடுத்தது. டைட்டானிக் ரேஞ்சில் அந்த படம் பிரபலமாக பேசப்பட்டது.

அந்த படத்திற்கு பின்னர் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார். பிரம்மாண்ட இயக்குநரின் படத்தில் நடித்த போது, உடன் நடித்த நடிகருடன் கிசுகிசுக்கள் ஏற்பட்டது. ஆனால் அந்த படத்தில் உண்மையில் அந்த நடிகை சூப்பராக நடித்திருப்பார்.

பொதுவாக வெளிநாட்டு, வெளிமாநில நடிகைகள் குறிப்பாக வடமாநில நடிகைகள் தமிழ் உச்சரிப்பை பேசுவது எளிது கிடையாது. ஆனால் இந்த வெளிநாட்டு நடிகை பிரம்மாண்ட இயக்குநரின் படத்தில் வாயசைவை செமயாக செய்து நடித்துள்ளார் என்று பேசப்பட்டது.

அதன் பிறகு ஒரு சில படங்கள் மட்டுமே நடித்த அவர், தனது பாய்பிரண்டுடன் ஊர் ஊராக சுற்றினார். விளைவு சீக்கிரம் கர்ப்பமானார். பின்னர் நிச்சயதார்த்தம் செய்த அந்த ஜோடிக்கு, திருமணம் ஆவதற்கு முன் குழந்தையை பெற்றெடுத்தார்.

சினிமாவில் இருந்து வெளியேறிய அவர் குழந்தையை கவனிப்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் திருமணம் செய்யவில்லை. தற்போது குழந்தை பெரியவனாக வளர்ந்து விட்டதால், தனது தாயிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு, சினிமாவில் நடிக்க ஆயத்தமானார்.
இதனால் குழந்தை ஏக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இவரது காதலன் கைவிட, தற்போது புது காதலருடன் ஊர் சுற்றி வருகிறார். எது எப்படியோ இந்த காதலாவது கல்யாணம் வரைக்கு போகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இரவில் நாகர்ஜூன் வீட்டில் தங்கும் நடிகை..மனைவிக்கு தெரியும் : வெளியான ரகசியம்!!

இந்திய சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருகிறார் நாகர்ஜூனா. தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி என நடித்து வரும் நாகர்ஜூனா…

2 minutes ago

உதவி ஏன் கேக்குறீங்க..அத முதல்ல நிறுத்துங்க..யாரை தாக்குகிறார் இயக்குனர் செல்வராகவன்.!

ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்த செல்வராகவன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் பல படங்களை இயக்கி வெற்றிகண்டுள்ளார்,சமீப…

53 minutes ago

EMI வசூலிக்க சென்ற நபர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.. விசாரணையில் பகீர் பின்னணி!

அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

1 hour ago

தாயே மகளுக்கு செய்த கொடூரத்தின் உச்சம்.. நீலகிரியில் அதிர்ச்சி!

நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…

2 hours ago

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?

வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…

3 hours ago

இருதரப்பும் பேச என்ன இருக்கு? – உச்ச நீதிமன்ற உத்தரவு.. சீமான் ரியாக்‌ஷன்!

நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…

3 hours ago

This website uses cookies.