இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் விக்ரம் நடிப்பில் உருவான பிதாமகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர் கஞ்சா கருப்பு இப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அடியெடுத்து வைத்தார்,அதன்பின்பு அடுத்தடுத்து படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றார்.
இந்த நிலையில் இவர் தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கையை பற்றி சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.அதில் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் வாய்ப்பு தேடி அலைந்த போது இயக்குனர் பாலா அண்ணாவின் அலுவலகத்தில் ஆபீஸ் பையனாக வேலை பார்த்தேன்.
இதையும் படியுங்க: ராம் சரண் இத்தன கெட்டப்பா…பிரம்மாண்டமாக வெளிவந்த கேம் சேஞ்சர் ட்ரைலர்..!
பாலா அண்ணா என்னை அங்கேயே தங்க வைத்து,நடிக்கவும் வாய்ப்பு கொடுத்தார்.அப்போது அவர் என்னிடம் வந்து நீ பெரிய நடிகனாக வந்த பிறகு என்னை பற்றி பேசு,அதுவரை நான் செய்ததை நீ வெளியே சொல்ல கூடாது என அன்பு கட்டளை விடுத்தார் என அந்த பேட்டியில் கஞ்சா கருப்பு தெரிவித்திருப்பார்.
மேலும் அவர் இயக்குனர் பாலா அண்ணா மற்றும் அமீர் அண்ணா முன்னாடி நான் எப்போதும் அமர்ந்து பேச மாட்டேன்,அவர்கள் இருவரும் என் வாழ்க்கையில் மிக முக்கியமானவர்கள்,அவர்களுக்கு நான் எப்போதும் கடமை பட்டுள்ளேன் என கூறியிருப்பார்.
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…
சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…
கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…
This website uses cookies.