இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் விக்ரம் நடிப்பில் உருவான பிதாமகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர் கஞ்சா கருப்பு இப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அடியெடுத்து வைத்தார்,அதன்பின்பு அடுத்தடுத்து படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றார்.
இந்த நிலையில் இவர் தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கையை பற்றி சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.அதில் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் வாய்ப்பு தேடி அலைந்த போது இயக்குனர் பாலா அண்ணாவின் அலுவலகத்தில் ஆபீஸ் பையனாக வேலை பார்த்தேன்.
இதையும் படியுங்க: ராம் சரண் இத்தன கெட்டப்பா…பிரம்மாண்டமாக வெளிவந்த கேம் சேஞ்சர் ட்ரைலர்..!
பாலா அண்ணா என்னை அங்கேயே தங்க வைத்து,நடிக்கவும் வாய்ப்பு கொடுத்தார்.அப்போது அவர் என்னிடம் வந்து நீ பெரிய நடிகனாக வந்த பிறகு என்னை பற்றி பேசு,அதுவரை நான் செய்ததை நீ வெளியே சொல்ல கூடாது என அன்பு கட்டளை விடுத்தார் என அந்த பேட்டியில் கஞ்சா கருப்பு தெரிவித்திருப்பார்.
மேலும் அவர் இயக்குனர் பாலா அண்ணா மற்றும் அமீர் அண்ணா முன்னாடி நான் எப்போதும் அமர்ந்து பேச மாட்டேன்,அவர்கள் இருவரும் என் வாழ்க்கையில் மிக முக்கியமானவர்கள்,அவர்களுக்கு நான் எப்போதும் கடமை பட்டுள்ளேன் என கூறியிருப்பார்.
இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…
மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த…
களைகட்டும் கேங்கர்ஸ் சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து கலக்கிய “கேங்கர்ஸ்” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட…
நடிகர் பாக்யராஜ் முன்னணி இயக்குநர், நடிகராக 80 மற்றும் 90களில் திகழ்ந்தார். இவர் உடன் நடித்த நடிகை பூர்ணிமா ஜெயராமை…
பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணைப்பகுதிக்கு சென்னை பூந்தமல்லி சவிதா பிசியோதெரபி கல்லூரியிலிருந்து நான்காம் ஆண்டு படித்து வரும் 25க்கும் மேற்பட்ட…
சிக்ஸ் பேக் வைத்த முதல் நடிகர் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி…
This website uses cookies.