விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி, பொன்னி போன்ற சீரியல்களில் மற்றும் கலைஞர் தொலைக்காட்சியில் ரஞ்சிதமே சீரியலிலும் நடித்து வந்தார் நடிகர் நேத்ரன்.
ஆனால், திடீரென அவர் எல்லா தொடர்களிலும் இருந்து காணாமல் போயார். அதற்கான காரணம், கடந்த 6 மாதங்களாக அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலன் இல்லாமல், அவர் உயிரிழந்தார்.
இதையும் படியுங்க: அந்த ஏழு பேர்… ரஜினியின் கமெண்ட்ஸ்… கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!
நேத்ரன் மறைவுக்குப் பிறகு, அவரது மகள் அபிநயா தனது சமூக ஊடக பக்கத்தில் ஒரு ஆழ்ந்த பதிவு போட்டார். அதில், “உங்களை ஒரு ஹீரோவாக பார்க்க உலகம் தவறிவிட்டது. ஆனால் நீங்கள் எப்போதும் எங்களுக்கு பிடித்த ஒரே ஹீரோவாக இருந்தீர்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும், “உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியாமல் போனது உங்கள் தவறல்ல, நாங்கள் அதை செய்வோம்” என தன்னம்பிக்கையுடன் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு பார்த்து, பலர் அபிநயாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்
60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
This website uses cookies.