பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் நடிகை பரீனா அசாத். இவர் முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீடியா உலகில் வளர்ந்து வந்தார். அஞ்சரை பெட்டி, ஒரு நிமிடம் ப்ளீஸ், கிச்சன் கலாட்டா, ஷோரீல், சினிமா ஸ்பெஷல் மற்றும் கோலிவுட் அன்கட் போன்ற பல நிகழ்ச்சிகளை ஃபரினா தொகுத்து வழங்கினார்.
அதன் பின்னர் அவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தது. அழகு என்ற சீரியலில் நரேஷ் ஈஸ்வருக்கு ஜோடியாக நடித்து சீரியல் உலகில் அறிமுகமானார். தொடர்ந்து ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தாலும் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆக்கியது பாரதி கண்ணம்மா சீரியல் தான். ஒரு வில்லி இந்த அளவுக்கு பிரபலம் ஆனது என்றால் அது ப்ரீனா தான்.
இவர் தனது நீண்ட நாள் காதலரான ரஹ்மான் உபைத் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவ்வப்போது மகனுடன் அழகான புகைப்படங்களை வெளியிடுவார். அந்தவகையில் தற்போது மகனின் இரண்டாவது பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடிய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.