“என்ன பிராண்ட் கா*** யூஸ் பண்றீங்கனு கூட கேப்பீங்களோ”.. கொந்தளித்த பாத்திமா பாபு..!

பாத்திமா பாபு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையும், செய்தி வாசிப்பாளரும் ஆவார். இவர் பாபு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

தூர்தர்சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சியில் ஆகியவற்றில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். மின்னலே, திருத்தனி, பத்ரி போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களில் குணச்சித்திரக் கதாப்பாத்திரத்தில் நடித்தவர்.

இவர் முன்னாள் முதல்வர் செயலலிதா அ.தி.மு.கவின் தலைமையிடத்தில் இருந்தபோது அக்கட்சியில் இணைந்தார். இவருடன் செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமியும் இணைந்தார். இவர்களை அதிமுகவின் தலைமைப் பேச்சாளர்களாக 2013 இல் செயலலிதா நியமித்திருந்தார்.

தற்போது பாத்திமா பாபு சொந்தமாக அவர் youtube சேனல் நடத்தி வருகிறார். தற்போது அந்த சேனலில் கதைகள், சமையல் வீடியோக்கள் ஆகியவற்றை அவர் பதிவிட்டு வருகிறார். இவர் ஹிந்துவை திருமணம் செய்து இருந்தாலும் அவரது மகன்களுக்கு இஸ்லாமிய பெயர் தான் வைத்து இருக்கிறார்.

இதனிடையே, ஒரு நபர் பாத்திமா பாபுவின் பேஸ்புக் பக்கத்தில் ‘உங்க ஆத்துக்காரர் ஹிந்து தானே.. ஒரு ஹிந்து பெயர் கூட குடும்பத்தில் இல்லையே பாத்திமா மேடம்’ என ஒரு நபர் கமெண்டில் கேட்க, பதில் கொடுத்த பாத்திமா ‘ஒரு ஹிந்துவை நிக்கா பண்ணிகிட்டதால.. பண்ணது நிக்கா.. பள்ளி வாசல்ல’ ஸோ பொத்திகிட்டு போகவும்’ என தெரிவித்து உள்ளார்.

மேலும், “பொது மேடைல என்ன பிராண்ட் காண்டம் யூஸ் பண்றீங்கனு கூட கேப்பீங்களோ” என பாத்திமா கோபமாக தெரிவித்து இருகிறார்.

Poorni

Recent Posts

அஜித்துக்காக தனுஷ் எடுக்க போகும் தரமான சம்பவம்…ஒருவேளை இருக்குமோ.!

தனுஷ்-அஜித் கூட்டணி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு தகவல் பரவி வருகிறது அதாவது, நடிகர் அஜித்…

2 minutes ago

இரவில் நாகர்ஜூன் வீட்டில் தங்கும் நடிகை..மனைவிக்கு தெரியும் : வெளியான ரகசியம்!!

இந்திய சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருகிறார் நாகர்ஜூனா. தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி என நடித்து வரும் நாகர்ஜூனா…

7 minutes ago

உதவி ஏன் கேக்குறீங்க..அத முதல்ல நிறுத்துங்க..யாரை தாக்குகிறார் இயக்குனர் செல்வராகவன்.!

ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்த செல்வராகவன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் பல படங்களை இயக்கி வெற்றிகண்டுள்ளார்,சமீப…

58 minutes ago

EMI வசூலிக்க சென்ற நபர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.. விசாரணையில் பகீர் பின்னணி!

அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

1 hour ago

தாயே மகளுக்கு செய்த கொடூரத்தின் உச்சம்.. நீலகிரியில் அதிர்ச்சி!

நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…

2 hours ago

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?

வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…

3 hours ago

This website uses cookies.