பிரபல செய்தி வாசிப்பாளினியும் நடிகையுமான பாத்திமா பாபு தூர்தர்சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சியில் ஆகியவற்றில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். தொலைக்காட்சியில் இருந்தபோதே திரைப்பட வாய்ப்புகள் தேடி வர மின்னலே, திருத்தனி, பத்ரி போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தொலைக்காட்சி தொடர்களில் குணச்சித்திரக் கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் மக்களிடையே பிரபலம் ஆனார். அதன் பின்னர் நிறைய யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பதுடன் அவர் youtube சேனல் நடத்தி வருகிறார். தற்போது அந்த சேனலில் கதைகள், சமையல் வீடியோக்கள் ஆகியவற்றை அவர் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆங்கரின் எடக்கு மடக்கான கேள்விகளுக்கு கடுங்கோபமாகி திட்டியுள்ளார். அதாவது, இந்து , முஸ்லீம் என்று மதிப்பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் கேள்விகள் கேட்க, கடுப்பான பாத்திமா, விட்டால் நீங்க என்ன பிராண்ட் காண்டம் யூஸ் பண்றீங்கன்னு கூட கேட்பீங்களா என காட்டமாக பேசினார். இதனையடுத்து அந்த ஆங்கர் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்துப்போனார்.
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் சூர்யாவை வைத்து இயக்கியுள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாங்குடி பகுதியில் ரூபாய் 18 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய கட்டுமான பணிகளுக்கான பூமி…
கோவை டவுன்ஹால் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் என்பவரது மகள் 23 வயதான சூர்யா இவர் வேலை செய்து வரும் நிறுவனத்தில்…
சினிமா நடிகர்னா பணக்காரங்களா? சினிமா என்பது ஒரு மாய வலை. சினிமாவில் ஒரே இரவில் உச்சத்திற்கு போவனர்களும் உண்டு ஒரே…
This website uses cookies.