பாலா தமிழ் சினிமாவில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்களிடம் பெரும் கவனத்தை பெற்றது. அதில், முக்கிய படம் என்னவென்றால் பிதாமகன் என்று சொல்லலாம். 2003 ஆம் ஆண்டு சூர்யா, விக்ரம், லைலா, சங்கீதா, கருணாஸ், மனோபாலா, கஞ்சா கருப்பு என பல நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது.
காமெடி எமோஷனல் காதல் என அனைத்திலும் கலந்த கலவையாகவே பிதாமன் படம் அமைந்திருந்தது. இந்த படம் நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய கேரியரை ஏற்படுத்திக் கொடுத்தது என்றே சொல்லலாம். இந்த படத்தில் சித்தன் கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி விக்ரம் நடித்திருப்பார்.
இப்படம் வெளியாவதற்கு முன்பு விக்ரம் சூர்யாவின் சில காட்சிகளை இப்படத்தில் இருந்து கட் செய்யுமாறு பாலாவிடம் கேட்டிருக்கிறார். இந்த விஷயம் சூர்யாவின் காதுகளுக்கு சென்ற பிறகு அவர் விக்ரமிடம் பேசுவதை நிறுத்திவிட்டாராம். அதே சமயம் சூர்யாவை வெறுப்பேற்றுவதற்கு ஜோதிகாவை தனது படங்களில் விக்ரம் நடிக்க வைத்தது ஆக சொல்லப்படுகிறது.
இதனால்தான், விக்ரம் சூர்யா இடையே மனக்கசப்பு உருவாகிவிட்டதாம். இந்த ஒரே காரணத்தால் தான் சூர்யா ஜோதிகாவின் திருமணத்திற்கு விக்ரமுக்கு அழைப்பிதழ் கூட கொடுக்கப்படவில்லை என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.