சமீபத்தில் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களது நினைவேந்தல் பேரணியில் பேசிய இயக்குனர் பா ரஞ்சித் மெட்ராஸ்னா நாங்க தான் என்று கருத்து சொல்லி இருந்தார்
இதற்கு பதில் அளிப்பது போன்று இயக்குனர் மோகன் ஜி “என்னடா படத்துல வர டயலாக் எல்லாம் பேசிட்டு இருக்கீங்க மெட்ராஸ்னா நாங்க தான் அப்படின்னு சொல்றீங்க அப்ப நாங்க எல்லாம் யாருடா ” என்று ஒரு பதிவை போட்டிருந்தார்.
இந்த பதிவை குறித்து அஜித்,விஜய்,பரத் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் பேரரசுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த இயக்குனர் பேரரசு மெட்ராஸ்னா நாங்கதானு சொன்னாரா?மெட்ராஸ் படம் வேணும்னா அவரோடதா இருக்கலாம் ஆனா மெட்ராஸ் அவரோடது கிடையாது.
மெட்ராஸ்ல தமிழ்நாட்டுல இருக்கிற எல்லோருக்கும் பொதுவானது.எல்லா ஊர்ல இருந்தும் மக்கள் வந்து வாழ்ந்துட்டு இருக்காங்க.நானும் நாட்டரசன் கோட்டையில் இருந்துதான் வந்து இருக்கேன்.மெட்ராஸ் எல்லாருக்கும் பொதுவானது தான்.
மோகன் ஜி என்ன பதில் சொன்னாரு மெட்ராஸ்னா நாங்கதான் அப்படின்னு சொல்றீங்க..அப்ப நாங்க எல்லாம் நாங்க எல்லாம் யாருன்னு கேட்டு இருக்காரு.. அவர் கேட்டது சரியான கேள்வி தான் என்று பேரரசு தெரிவித்தார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.