கடந்த சில வருடமாக சர்ச்சைக்கு பெயர் போனவராக சிறந்து விளங்குபவர் TTF வாசன்.இவர் அமைதியாக இருந்தாலும் இவரை தேடி ஏதாவது பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கும்.
இவர் பொதுவாக அதிவேகமாக பைக் ஓட்டுவது,பொதுமக்களுக்கு இடைஞ்சல் பண்ணும் விதமாக கூட்டத்தை கூட்டுவது போன்ற சர்ச்சைகளை தான் சந்தித்து வந்தார்.
ஆனால் சமீபத்தில் இவர் கையில் பாம்பை வைத்து கொண்டு,அதை வீடியோ எடுத்தது மட்டுமல்லாமல்,பொதுமக்களிடம் சென்று ஹீரோ போல மாஸ் காட்டியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனதையடுத்து,அவர் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என பலர் தங்களுடைய புகார்களை தெரிவித்து வந்தனர்.
இதையும் படியுங்க: புறநானுறில் இருந்து விலகிய SK…லீக்கான தகவலால் கோலிவுட் பரபரப்பு…!
சில நாட்கள் முன்பு அவர் பாம்பு வாங்கிய கடைக்கு சென்ற வனத்துறையினர்,அங்கே அறிய வகை ஆமைகள்,பறவைகள் என பலவற்றை பறிமுதல் செய்து,கடையை சீல் செய்தனர்.
இந்த நிலையில் வாசன் நான் உரிய அனுமதி வாங்கி தான் பாம்பை என் வீட்டில் வளர்த்து வருகிறேன் என தெரிவித்திருந்தார்.தற்போது அவரது வீட்டிற்கு வனத்துறை அதிகாரிகள் சென்று தீவிர விசாரணை செய்து,வீட்டை சோதனை செய்தும் வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.