கடந்த சில வருடமாக சர்ச்சைக்கு பெயர் போனவராக சிறந்து விளங்குபவர் TTF வாசன்.இவர் அமைதியாக இருந்தாலும் இவரை தேடி ஏதாவது பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கும்.
இவர் பொதுவாக அதிவேகமாக பைக் ஓட்டுவது,பொதுமக்களுக்கு இடைஞ்சல் பண்ணும் விதமாக கூட்டத்தை கூட்டுவது போன்ற சர்ச்சைகளை தான் சந்தித்து வந்தார்.
ஆனால் சமீபத்தில் இவர் கையில் பாம்பை வைத்து கொண்டு,அதை வீடியோ எடுத்தது மட்டுமல்லாமல்,பொதுமக்களிடம் சென்று ஹீரோ போல மாஸ் காட்டியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனதையடுத்து,அவர் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என பலர் தங்களுடைய புகார்களை தெரிவித்து வந்தனர்.
இதையும் படியுங்க: புறநானுறில் இருந்து விலகிய SK…லீக்கான தகவலால் கோலிவுட் பரபரப்பு…!
சில நாட்கள் முன்பு அவர் பாம்பு வாங்கிய கடைக்கு சென்ற வனத்துறையினர்,அங்கே அறிய வகை ஆமைகள்,பறவைகள் என பலவற்றை பறிமுதல் செய்து,கடையை சீல் செய்தனர்.
இந்த நிலையில் வாசன் நான் உரிய அனுமதி வாங்கி தான் பாம்பை என் வீட்டில் வளர்த்து வருகிறேன் என தெரிவித்திருந்தார்.தற்போது அவரது வீட்டிற்கு வனத்துறை அதிகாரிகள் சென்று தீவிர விசாரணை செய்து,வீட்டை சோதனை செய்தும் வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.