ஸ்டுடியோக்குள்ளயே கமலை நாங்க விட மாட்டோம்.. – கடுப்பான பிரபலம்.. இப்படிலாமா பண்ணுவாங்க..!

தமிழ் சினிமாவில் கங்கை அமரன் இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத் திறன்களை கொண்டவர். கங்கை அமரன் ஆரம்பக்காலங்களில் பாடலாசிரியர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு, இதற்காக தொடர்ந்து கண்ணதாசனிடம் வாய்ப்பு கேட்டு வந்தார்.

இதனிடையே, அவரது அண்ணன் இளையராஜா மூலமாக வந்த கங்கை அமரன் துவக்கத்தில் பாடல் வரிகள்தான் எழுதி கொண்டு இருந்தார். இவர் எழுதிய பல பாடல்கள் ஹிட் அடித்தன. அதிலும் குறிப்பாக, உன் பார்வையில் ஒராயிரம், மண்ணில் இந்த காதல் அன்றி போன்ற பாடல்கள் இன்றுவரை மிகவும் பிரபலமானவை என்று சொல்லலாம்.

இதனையடுத்து, 1982 ஆம் ஆண்டு கங்கை அமரன் இசையமைப்பாளரான பிறகு வாழ்வே மாயம் திரைப்படத்திற்கு இசையமைத்தார். கங்கை அமரனை போலவே கமலும் சினிமாவில் அனைத்து துறைகள் குறித்தும் கலை ஞானம் உள்ளவர்.

எனவே, கமல்ஹாசனை வைத்து அந்த காலக்கட்டத்தில் படம் எடுக்கும்போது இயக்கம், இசை அனைத்திலும் அவரது பங்கும் இருக்கும் என்று சொல்லலாம். அதனிடையே, வாழ்வே மாயம் படத்தின் அனுபவம் குறித்து கங்கை அமரன் ஒரு பேட்டியில் பகிர்ந்து உள்ளார். அதில் வாழ்வே மாயம் படத்தின் பாடல்களை கமலுக்காக மாற்றி உள்ளீர்களா?” என கேள்வி கேட்டார்கள்.

அதற்கு உடனே கங்கை அமரன் நாங்கள் கமலை இசையமைக்கிற இடத்துக்குள்ளேயே விட மாட்டோம் என்றும், அவருக்கு அங்கு அனுமதி கிடையாது எனவும், வாழ்வே மாயம் படத்தின் பாடல்கள் அனைத்தும் முழுக்க முழுக்க தான் போட்டது என்றும், அது மட்டுமின்றி வாழ்வே மாயம் படம் இறுதி வரை கமல்ஹாசனும் இசையமைக்கும் பகுதிக்கே வரவில்லை என கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

15 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

15 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

16 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

17 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

18 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

20 hours ago

This website uses cookies.