பிரபல இயக்குனரான கெளதம் வாசுதேவ் மேனன் சமீப காலமாக படங்களை இயக்குவதை விட்டுவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அதில் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் கடந்த வந்த பல விசயங்களை அவர் கூறினார்.அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர்,அவரிடம் இந்த திரைத்துறையில் உங்களுக்கு மறக்க முடியாத உதவி செய்த நபர் யாராவது இருக்காங்களா என்று கேள்வி கேட்க,அதற்கு அவர் அப்படி யாரும் இல்லை என பதிலளித்தார்.
இதையும் படியுங்க: தனுஷ் காட்டில் வெற்றிமழை தான்…அடுத்த பட குறித்த அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்…!
மேலும் அவர் தற்போது இருக்கிற காலகட்டத்தில் ஒரு படம் நன்றாக தியேட்டரில் ஓடினால் பொறாமைப்படுபவர்கள் தான் இங்கு அதிகம் உள்ளனர் என கூறியுள்ளார்.என்னுடைய படமான துருவ நட்சத்திரம் திரைப்படம் 2013-ல் தொடங்கினேன்,2017-ஆம் ஆண்டு அப்படத்தை ரிலீஸ் செய்யலாம் என முடிவு பண்ணினேன்,ஆனால் பல வித சூழ்நிலைகளால் இப்போது வரை அப்படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என வேதனையோடு தெரிவித்துள்ளார்.
இவருடைய இயக்கத்தில் கடைசியாக கடந்த வருடம் ஜனவரி மாதம்”ஜோஷ்வா இமை போல் காக்கா”படம் ரிலீஸ் ஆனது.அதன் பிறகு அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.தற்போது விஜயின் தளபதி69 படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளது. ரசிகர்களை தவிர மற்ற ரசிகர்களை…
வழக்கு எண் 18/9, மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீராம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று,…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில்…
தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கைக்கு நேற்று தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை…
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
This website uses cookies.