பிரபல இயக்குனரான கெளதம் வாசுதேவ் மேனன் சமீப காலமாக படங்களை இயக்குவதை விட்டுவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அதில் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் கடந்த வந்த பல விசயங்களை அவர் கூறினார்.அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர்,அவரிடம் இந்த திரைத்துறையில் உங்களுக்கு மறக்க முடியாத உதவி செய்த நபர் யாராவது இருக்காங்களா என்று கேள்வி கேட்க,அதற்கு அவர் அப்படி யாரும் இல்லை என பதிலளித்தார்.
இதையும் படியுங்க: தனுஷ் காட்டில் வெற்றிமழை தான்…அடுத்த பட குறித்த அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்…!
மேலும் அவர் தற்போது இருக்கிற காலகட்டத்தில் ஒரு படம் நன்றாக தியேட்டரில் ஓடினால் பொறாமைப்படுபவர்கள் தான் இங்கு அதிகம் உள்ளனர் என கூறியுள்ளார்.என்னுடைய படமான துருவ நட்சத்திரம் திரைப்படம் 2013-ல் தொடங்கினேன்,2017-ஆம் ஆண்டு அப்படத்தை ரிலீஸ் செய்யலாம் என முடிவு பண்ணினேன்,ஆனால் பல வித சூழ்நிலைகளால் இப்போது வரை அப்படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என வேதனையோடு தெரிவித்துள்ளார்.
இவருடைய இயக்கத்தில் கடைசியாக கடந்த வருடம் ஜனவரி மாதம்”ஜோஷ்வா இமை போல் காக்கா”படம் ரிலீஸ் ஆனது.அதன் பிறகு அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.தற்போது விஜயின் தளபதி69 படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் 80களிலும் 90களிலும் முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனதை கைப்பற்றியவர் நடிகை ரேவதி.தனது தனித்துவமான நடிப்பால்…
தமிழ் சினிமாவில் மெலடி பாடல்களை நினைத்தாலே முதலில் நினைவில் வரும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்தான். இதையும் படியுங்க: தமிழ் சினிமாவே…
கம்பேக் கொடுக்கிறாரா பாவனா பொதுவாக,கோலிவுட்டில் தமிழ் பேசும் தமிழ் நடிகைகளை விட,தமிழ் பேசும் மலையாள நடிகைகள் அதிகமாக இருப்பது அனைவருக்கும்…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயம்புத்தூரை சேர்ந்த கார்த்திகேயன் அவரது மகனுடன் திருமலைக்கு வந்தார். இதேபோன்று கர்நாடக…
நடிகர் சூர்யா உடன் நடித்த நடிகை ஜோதிகாவை காதலித்து கரம்பிடித்தார். சூர்யா வீட்டில் எதிர்ப்பு என்ற பேச்சு எழுந்தாலும், இறுதியில்…
பெரியார் விருதை ஏன் திருப்பி அளிக்கிறார்? இயக்குநர் கோபி நயினார் சமீபத்தில் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு பெரும் சர்ச்சையை…
This website uses cookies.