தமிழ் சினிமாவின் லோகேஷ் கனகராஜ் டாப் இயக்குனர்கள் வரிசையில் இருப்பவர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து லோகேஷ் கனகராஜ், தற்போது தளபதி விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், லோகேஷ் கனகராஜிடம் துணை இயக்குனராகவும் லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களுக்கு பாடலாசிரியராகவும் எழுதி வருபவர் விஷ்ணு இடவன்.
விஷ்ணு இடவன் குறித்து பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் பெருமையாக பேசியிருந்தார். விஷ்ணு இடவன் எழுதிய ‘பொளக்கட்டும் பற பற’ மற்றும் ‘போர் கண்ட சிங்கம்’ போன்ற பாடல்களுக்கு மக்கள் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், விஷ்ணு இடவன் மீது பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், விஷ்ணு இடவன் காதலித்து வந்த பெண்ணை கர்ப்பமாகிவிட்டு அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால், பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீசில் புகார் அளித்து தற்போது இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.